பசுந்தேயிலை விலையை உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ஊழல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுடன் காணாமல் போய் விடும்: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான விதை ஆண்டிபட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி எப்போது சொல்ல ஆரம்பித்தாரோ…

நடிகர் மாரிமுத்து மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு…

‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாகவும், படம் செப்டம்பர் 28-ம் தேதி…

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை…

சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும்: அன்புமணி

மாற்றுத்திறனாளி சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர்…

சென்னை மக்களை காக்க போக்குவரத்து காவல்துறையில் வந்துவிட்டது “வீரா”!

சென்னை மக்களை பாதுகாக்கும் விதமாக பெருநகர போக்குவரத்து காவல்துறையில் புதிய பாதுகாப்பு மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

Continue Reading

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-…

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்!

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசியுள்ளார்.…

கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் தர வேண்டும்: ராமதாஸ்

கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

சனாதனம் குறித்த திமுகவின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை: காங்கிரஸ்

சனாதன தர்மம் குறித்த திமுக தலைவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன்கெரா கூறினார். காங்கிரஸ் மூத்த…

நடிகர் மாரிமுத்து மறைவிற்கு ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல்!

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள்…

பிரபல நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்!

நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 56. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’…

தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்து கொண்டுள்ளது: எல்.முருகன்

சனாதன ஒழிப்பு கருத்துக்காக தீவிர பாஜக எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் கூட தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து…

“இந்தியா” என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு: ப.சிதம்பரம்

“இந்தியா” என்ற பெயர் மீது மத்திய பாஜக அரசுக்கு ஏன் இத்தனை வெறுப்பு, காழ்ப்பு என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த…

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் எனக்காக நடத்தப்படவில்லை: கோத்தபாய ராஜபக்சே!

இலங்கையில் 2019-ல் 269 பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலானது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கை உளவுத்துறை…

உதயநிதி கருத்து: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடும் கண்டனம்!

தமிழக அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர் உதயநிதி…

திமுகவின் இந்து மத வெறுப்பு ஊரறிந்த உண்மை: வானதி சீனிவாசன்!

முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ…