சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு: கமல்ஹாசன்

சனாதனம் பற்றி கருத்துச் சொல்ல உதயநிதி ஸ்டாலினுக்கு உரிமை உண்டு, அவருடைய கருத்துடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம்,…

உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: அண்ணாமலை

சனாதனத்தை வேரறுப்போம் என பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பாதயாத்திரையில் அண்ணாமலை பேசினார். மதுரை…

பெரியார், கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்: கே.எஸ்.அழகிரி

70 ஆண்டு காலமாக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்து…

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுப்பு!

திமுகவின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விசாரணைக்கு எடுத்துள்ளார். ஊரக…

‘இந்தியா’ கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம்: டி.ராஜா

‘இந்தியா’ கூட்டணியால் பா.ஜ.க.வுக்கு அச்சம், பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா கூறியுள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு…

ரூ.16 கோடி மோசடி வழக்கில் நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது!

திடக்கழிவு திட்டம் பெயரில் ரூ.16 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். சென்னை…

நடிகர் சூர்யாவின் 43வது படத்தில் ஜோடியாகும் நஸ்ரியா!

இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 43வது படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது, இந்த…

கொடநாடு வழக்கில் என் கணவர் பொய் சொல்கிறார்: தனபால் மனைவி செந்தாமரை!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுநர்…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை யார் விசாரிப்பது…

அதிபர் போல மோடி வர விரும்புகிறாரா என எனக்கு தெரியாது: துரைமுருகன்!

இந்த நாடு என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? என மத்தியில் ஆளும் பாஜகவை திமுக பொதுச் செயலாளரான தமிழ்நாடு அமைச்சர்…

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்: ஜிகே வாசன்

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றும், அரசு காலதாமதமின்றி நிவாரணம் தர வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ்…

ரஷ்ய அதிபர் புதினின் போர் தலைமையகத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்!

ரஷ்ய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய குண்டு வெடித்த நிலையில், ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் அவசர நிலை…

மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது: சஞ்சய் ராவத்!

மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை…

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் திரிணமூல் காங்கிரஸ்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்திம் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த…

கொடநாடு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய செப்டம்பர் 21ஆம் தேதி வரை காவல் துறைக்கு…

வாழ்த்துகள் அதிவீரன்: உதயநிதியை டேக் செய்து மாரி செல்வராஜ் டுவிட்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் டுவீட் செய்துள்ளார். கடந்த செப்டம்பர்…

உதயநிதியின் பேச்சாலும் துணிச்சலாலும் பெருமை கொள்கிறேன்: சத்யராஜ்

உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார் என சனாதன சர்ச்சை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்மாள்…

மகள் சவுந்தர்யா தயாரிக்கும் வெப்தொடரை தொடங்கி வைத்த ரஜினி!

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். வெப்தொடரை தயாரிக்கிறார். நடிகர் ரஜினியின்…