தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்

உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று…

உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலைத் தாண்டிய ‘ஜெயிலர்’

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள…

‘இந்தியன் 2’ படத்தில் கமலின் புதிய தோற்றம் வெளியீடு!

‘இந்தியன் 2’ படத்தின் சிறப்புப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ‘சேனாபதி’ கமல் தோற்றத்தில் வெளியான அந்த போஸ்டர், சமூக வலைதளத்தில்…

மாணவன் சின்னதுரையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: திருமாவளவன்

மாணவன் சின்னதுரைக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறிய திருமாவளவன், அவரை வேறு பளளிக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

முன்னாள் அதிபர் ட்ரம்ப் சரணடைய நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி ட்ரம்ப் மற்றும்…

இந்தியா என்பது ஒரே மதம், ஒரே கலாசாரம் கிடையாது: ராகுல் காந்தி

இந்தியா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனின் குரல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக…

அடுத்த ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொடியை அவரது வீட்டில் ஏற்றுவார்: கார்கே

அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார் என…

கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர்…

ரஷ்யாவில் எரிவாயு நிலைய விபத்தில் 25 பேர் பலி!

ரஷ்யாவில் எரி வாயு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா…

ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன்: பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவையே எனது தாரக மந்திரம் என்று தனது சுதந்திர தின…

Continue Reading

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் ஜொலித்த இந்திய தேசியக் கொடி!

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடி லேசர் ஒளியால் ஒளிபரப்பப்பட்டது. துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா…

ஜெகதீசனுக்கு நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது: நாராயணன் திருப்பதி

தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜெகதீசனுக்கு, நீட் தேர்வு இல்லாவிட்டாலும் மருத்துவ சீட் கிடைத்து இருக்காது என்று பாஜக மாநில துணைத் தலைவர்…

கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி அறிவிப்பு!

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர நாளன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ்,…

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை: அமலாக்கத் துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்…

படுகொலை மையங்களாக மாறிவரும் நீட் பயிற்சி மையங்கள்: கே.எஸ்.அழகிரி

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் படுகொலை மையங்களாக மாறி வருகின்றன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது…

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு அதிகாரமே இல்லை: ப. சிதம்பரம்!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்…

திருச்செந்தூர் அருகே அமலி நகரில் உடனடியாக தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்: விஜயகாந்த்

உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து அமலி நகர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்…

காவிரியிலிருந்து உரிய பங்கீட்டு நீரை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்!

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…