டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம்: சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.…

எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டத்தை மும்பையில் வெற்றிகரமாக நடத்துவோம்: சரத் பவார்

மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்றும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியின் அடுத்தக் கூட்டம் மும்பையில் வெற்றிகரமாக நடைபெறும் என்றும்…

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக அன்வாருல் ஹக் காதர் பதவியேற்பு!

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்ட அன்வாருல் ஹக் காதர் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,…

எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள்: தமிழிசை

எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள். நீட் தேர்வில் பலர் வெற்றி பெற்று மருத்துவர்களாக வருகின்றனர். இது மிகப்…

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம்: பஞ்சாபில் 5 பேர் கைது!

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்தியாவின் 77வது…

நீட் தேர்வின் கொடுமையை தற்கொலைகளால் முடிவுக்கு கொண்டுவர முடியாது: கே.பாலகிருஷ்ணன்

மாணவி அனிதா முதல் மாணவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அவருடைய தந்தையின் தற்கொலை வரை அனைத்து துயரங்களுக்கும் காரணம் நீட் திணிப்பு மட்டுமே…

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

ஆளுநர் வேறு ஓர் உலகத்தில் இருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்துகொள்ளவே இல்லை என்று…

நீட் தேர்வு மசோதாவுக்கு விலக்கு அளிக்க குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி…

ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்: பிரகாஷ்ராஜ்!

மன்னிக்கவும்.. தேசம் அழும் போது நான் எப்படி உங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்? ஒரு கொலைகாரனின் பேச்சுக்கு செத்தவன் தான் கைதட்டுவான்..…

பா.ரஞ்சித், மாரி செல்வராஜை காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குகின்றனர்: இயக்குநர் அமீர்

திரைப்படங்கள் தான் இந்த சமூகத்தை பண்படுத்திக் கொண்டிருக்கிறது. சினிமா இல்லாவிட்டால் இந்த சமூகம் வேறுமாதிரியான சூழலை உருவாக்கிவிடும். பா.ரஞ்சித், மாரி செல்வராஜை…

நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி

நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க.…

தமிழகத்தில் மூடப்படும் எய்ட்ஸ் மையங்கள்: தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய அமைச்சரிடம் மனு!

தமிழ்நாட்டில் 186 எய்ட்ஸ் மையங்களை மூட மத்திய அரசு முடிவெடுத்திருந்த நிலையில், இது தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று…

தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா: திருமாவளவன்

தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா என தெரியவில்லை என்று விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

உண்மையை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் திராவிட மாடல் போல: ஓ.பன்னீர்செல்வம்!

1989 ஆண்டு அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை நாடகம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு…

இமாச்சலில் பெய்துவரும் கனமழையால் 21 பேர் பலி!

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் கோயில் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி…

மாநில பாடத்திட்டத்தில் குஜராத் கலவரம், கோட்சே பற்றிய பாடம் இடம்பெறும்: கேரளா

குஜராத் கலவரம், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில பாடங்களை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி கடந்த ஜூன் மாதம் அறிவித்தது…

கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது: ராமதாஸ்

கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது…