பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலாவுக்கு அமித்ஷா பயணம்!

அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர்ச்சைக்குரிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலா பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

திரைப்படங்களே வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது: சசிகலா

நாங்குநேரி சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தி உள்ளார். நெல்லை…

ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ!

நீட் விவகாரத்தில் கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…

அஸ்ரா கர்க் உள்பட 6 போலீஸ்காரர்களுக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிப்பு!

வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்பட 6 போலீசாருக்கு முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று…

அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அமைச்சர் பிடிஆர் பதிலடி!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றம் செய்யப்பட்ட பிறகு அவர் 4 மாதமாக பேசாமல் இருப்பதாக அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில்…

எனது படங்களை தோல்வி படம் என்று அவதூறு பரப்புகிறார்கள்: கங்கனா ரணாவத்

தனக்கு எதிராக பணம் கொடுத்து அவதூறு பரப்புவதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார் தமிழில் ‘தாம்தூம்’, ‘தலைவி’ படங்களில்…

இணையற்ற பேரரசர்.. ஏற்ற இறக்கங்களை பார்த்தவர்: ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல் திரையுலகில் நடிகராக 64 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தொடர்பாக ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள…

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது: சசிகலா!

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது என்றும், இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர்…

நாங்குநேரி சாதி வன்முறை: கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவு!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து…

கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை: முதல்வர் சித்தராமையா!

மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் கர்நாடத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்று அம்மாநில முதல் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி நதி…

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை: கபில் சிபில்

அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவதுதான் நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜனதா ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும் என்று கபில் சிபல்…

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில்…

பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பயத்தில் பாதியில் ஓடிவிட்டனர்: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் பயத்தில் வெளிநடப்பு செய்தன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பா.ஜனதா…

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: மம்தா

மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுபவர்களின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

ஈபிள் கோபுரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கோபுரத்தின் மூன்று தளங்களில் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஈபிள் கோபுரம்…

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நல பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி மாவட்டம் வழியாக சென்றபோது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்…

அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்?: வீரமணி

பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு, அமைதிப்பூங்காவாக விளங்கும் தமிழ்நாட்டில் புது நெருப்பைப் பற்ற வைக்க முயலுவது ஏன்? என பிரதமர் மோடிக்கும்,…

Continue Reading