பழங்குடியின மக்களை நான் நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி…
Year: 2023
அம்பேத்கர் இயற்றிய சட்டமா?.. அமித்ஷா இயற்றுகிற சட்டமா?: சீமான் கண்டனம்!
அம்பேத்கர் உருவாக்கித் தந்த இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என…
எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக: கமல்ஹாசன்
பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 64 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. பலரும் தங்களது வாழ்த்துக்களை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர்.…
வேங்கை வயல் போல வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை வேண்டும்: அமீர்
வேங்கை வயலைப் போல் வேடிக்கை பார்க்காமல், இனியும் இதுபோன்று, தமிழகத்தில் எங்கும் நடந்திடாமல் காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசின் கைகளில்…
நடிகர் அருண் பாண்டியனின் மகளை மணக்கிறார் அசோக் செல்வன்?
நடிகர் அருண் பாண்டியனின் மகளை நடிகர் அசோக் செல்வன் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான…
தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் வெறுப்பு மனநிலையை மாற்றாது: அறிவு
தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது என்று பாடகர் தெருக்குரல் அறிவு கூறியுள்ளார். நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர்…
பேனாவிற்கு சிலை வைக்க நிதி இருக்கு, இலவச லேப்டாப்பிற்கு இல்லையா?: டிடிவி தினகரன்
எழுதாத பேனாவிற்கு ரூ 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா என டிடிவி…
திமுக ஆட்சியின் போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது: இபிஎஸ்
எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…
நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் நடப்பது ஏன்?: அண்ணாமலை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை…
புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனை: தமிழிசை
புத்தகம் தூக்க வேண்டிய கையில் ஆயுதங்கள் இருப்பது மிகவும் வேதனையான நிகழ்வு என்று நாங்குநேரி சம்பவம் குறித்து தெலுங்கானா மற்றும் புதுவை…
திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: ஜெயக்குமார்!
திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா…
போலீஸ் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆக்ஷனை தொடங்கணும்: செல்வப்பெருந்தகை!
நாங்குநேரியில் மாணவனை சக மாணவர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித…
நாங்குநேரி கொடூரம் போல இனி தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழகத்தில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்…
திருப்பதி மலைப்பாதையில் 6 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை!
திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று,…
சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடு!
சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்தப் புதிய…
நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கையை நேரில் சந்தித்த தங்கம் தென்னரசு!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்துடன் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த பள்ளிச் சிறுவனையும் அவரது சகோதரியையும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம்…
சாதி உணர்வால் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள்: வைகோ கண்டனம்!
நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
