கோவை விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி, உதகை அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினருடன்…

இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும்: மு.க.ஸ்டாலின்

எமது அடையாளத்தை அழித்து இந்தியை முன்னிறுத்தும் பாஜகவின் முயற்சிகள் உறுதியுடன் எதிர்க்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது: டிடிவி தினகரன்

நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக…

நியூஸ்கிளிக் முதன்மை ஆசிரியருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில்,…

அர்விந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கிற்கு தடைவிதிக்க அகமதாபாத் நீதிமன்றம் மறுப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்கு…

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் திரித்து பேசியது வருந்தத்தக்கது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேட்டில்…

Continue Reading

சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம்: பா.ரஞ்சித்

சாதிய வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம் என நாங்குநேரி நிகழ்வுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது…

இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது: ராஜ்கிரண்

நாங்குநேரியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,…

அணைகளின் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தர வேண்டும்: அன்புமணி

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பதால் அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர்…

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

நேரடி நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றும், கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக…

காவிரியில் நீர் தராவிட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம்: துரைமுருகன்!

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர்…

மணிப்பூர் பற்றி எரிகிறது, மக்களவையில் பிரதமர் மோடி ஜோக் அடிக்கிறார்: ராகுல்

மணிப்பூர் பற்றி எரியும்போது, நாடாளுமன்ற மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நியமனத்தின் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!

தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.…

தமிழ்நாட்டில் எவர் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம்: சின்மயி!

தமிழ்நாட்டில் எவர் ஒருவரும் அவர்கள் விரும்பும் மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற…

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காலமானார்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜின்…

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல்காந்தி புதுடெல்லியில்…

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?: அமைச்சர் எ.வ.வேலு!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் மணிப்பூர் பிரச்சினைக்கு பதிலளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள்…