போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: நாராயணன் திருப்பதி!

திருப்பூர் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும்,…

16 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பட்டாசு தொழில் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு அளிக்கும்: அண்ணாமலை

பட்டாசு தொழில் பிரச்சனைக்கு இந்த ஆண்டில் மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என சிவகாசியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதனை ஒரு பேரழிவு என…

உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களவையில் உரிமை மீறல் நோட்டீசு!

மக்களவையில் தவறான தகவல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் நேற்று…

அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என்பது கடினமானது: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் பிரிவு 370 நிரந்தரமானது என கூறுவது கடினம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.…

Continue Reading

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கில் இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவு!

முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்குவிசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து…

பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு!

இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய…

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்: ஜி.வி.பிரகாஷ்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வீடு புகுந்து பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால்…

திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்: விஷால்

தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து நேரம் வரும்போது அதிகாரபூர்வமாக…

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை!

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்…

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை: ஐஜி முருகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார்…

நீதிமன்ற அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும்: அண்ணாமலை

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் கோர்ட்டு அனுமதியுடன் பாரத மாதா சிலை நிறுவப்படும் என அண்ணாமலை கூறினார். விருதுநகரில் நேற்று காலை பா.ஜனதா…

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு: எடப்பாடி பழனிசாமி!

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என கடுமையாக விமர்சித்துள்ளார்…

நிதி அமைச்சரின் பேச்சு மெகா அண்டப்புளுகு: மா.சுப்பிரமணியன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம்.…

ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா?: டி.ஆர்.பாலு

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா? என்று டி.ஆர்.பாலு கூறினார். நாடாளுமன்ற தி.மு.க.…

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன்…

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்…