பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு அநீதி: சு வெங்கடேசன்

அரசு செய்யும் கொள்முதலில் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கு அநீதி இழைக்கப்படுவதாக மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து…

டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு…

லாலுவின் ரூ.6 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கம்!

ரயில்வேயில் வேலை பெற்றுத்தர நிலத்தை லஞ்சமாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள…

ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை எச்சரிக்கும் வகையில் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்…

தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையானதா: அன்புமணி

64,750 ஏக்கர் நிலங்களை தாரைவார்த்து, மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசு என்எல்சிக்கு அடிமையானதா என்று பாமக தலைவர்…

‘கயல்’ ஆனந்திக்கு ‘ஒயிட் ரோஸ்’ சிறந்த படமாக இருக்கும்: இயக்குநர் ராஜசேகர்!

‘கயல்’ ஆனந்தி சினிமா பயணத்தில் இது சிறந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் ராஜசேகர் கூறியுள்ளார். ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம்…

சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நடிகை குஷ்பு விலகல்!

நடிகை குஷ்பு, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போது பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும்…

மியான்மர் – ஆங் சான் சூகி மன்னிக்கப்பட வேண்டும்

மியான்மரின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மன்னிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார்.…

ஆளுநர் ரவியின் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை: தங்கம் தென்னரசு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு நிதியா?: அண்ணாமலை கேள்வி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர்…

என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம்…

யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும்: ஜெயக்குமார்

யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க…

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க…

மணிப்பூர் பிரச்சினைக் குறித்து விவாதிக்க வேண்டும்: திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் மற்ற வேலைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி…

சமூக நீதிக்கு திமுக அரசு பெரும் பிழை இழைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

’சந்திரமுகி 2’ படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது!

’சந்திரமுகி 2’ படத்தின் ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி…

எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன்: மாளவிகா மோகனன்

இனிமேல் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன் என்று மாளவிகா மோகனன் பேசியுள்ளார். மாளவிகா…

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான்: சீனா

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான்…