நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவது அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மணிப்பூர்…
Year: 2023
பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்
பெட்ரோல், டீசல் விலையை 35 சதவிதம் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி
என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார். மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், பாட்டாளி மக்கள் கட்சியின்…
மணிப்பூர் சம்பவம் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு: சீமான்
மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என சீமான் கூறினார். மணிப்பூரில் நடைபெறும் வன்முறை…
பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார். ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில்…
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர்ந்து இருக்க வேண்டும்: மு.க ஸ்டாலின்
சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசுவது நமக்கு பிரசாரமாக அமைந்து கொண்டு…
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது: அண்ணாமலை
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.…
என்.எல்.சி. உயிருக்கு சமமான பயிர்களை அழித்தது ஏற்றுக்கொள்ள முடியாது: தமிழிசை
என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை…
பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 44 பேர் பலி!
பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டு கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 500-க்கும்…
இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது: புதின்
இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்று அதிபர் புதின்…
சுதந்திர தினத்தன்று வீடுகளில் அனைவரும் தேசிய கொடி ஏற்றுங்கள்: பிரதமர் மோடி!
சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர்…
மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய்: கனிமொழி
எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.க்கள்…
பயிரிட வேண்டாம் என முன்பே சொல்லிவிட்டோம்: என்எல்சி நிர்வாகம் விளக்கம்!
பருவமழையால் பரவனாற்றின் நிரந்தர ஆற்றுப்பாதையை முடிக்க வேண்டியது அவசியம் எழுந்துள்ளது என்றும் என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தின் சுரங்க…
மோடியே போட்டியிட்டாலும் தி.மு.க.விடம் தோற்பார்: சேகர்பாபு
ஒன்றிரண்டு சதவீதம் வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜனதாவை தி.மு.க.வுடன் ஒப்பிடவே கூடாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க.…
காரல் மார்க்ஸ் பற்றி விஷத்தை கக்கியுள்ளார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை!
புரட்சியாளர் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் ரவி விஷத்தை கக்கியிருப்பதாகவும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை.…
தமன்னா பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வைரல்!
நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. நெல்சன் இயக்கத்தில்…
7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…
பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது பாசிச நடவடிக்கை: வானதி சீனிவாசன்
கணித வல்லுநரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி, கருத்து தெரிவித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டு பாசிச நடவடிக்கை என விமர்சித்துள்ளார்…
