சீனாவின் வூகான் ஆய்வகத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

சீனாவில் உள்ள வூகான் நுண்ணுயிரியல் மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைகள் குறித்த அறிக்கைகளை தர மறுத்ததால், நிதியுதவியை நிறுத்தியது…

பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க

பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதாவுக்கு எதிராக இலங்கையில் பல்வேறு விமா்சனங்கள் எழுந்த நிலையில், அந்தச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும் என…

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், நீட் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று…

எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம்: வானதி சீனிவாசன்!

எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 22ம் தேதி…

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைதொடர்ந்து அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஜூன் 14ஆம் தேதி…

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் ஆன்லைன்…

சென்னை வானொலி-ரெயின்போ பண்பலை இணைப்பு தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்: ராமதாஸ்

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

ஒடேசா துறைமுகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக ரஷ்யா தாக்குதல்!

கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 500 நாட்களை…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு பாதிப்பு: ஐ.நா.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா.…

முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை: ஜெயக்குமார்

முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை என்றும், அமலாக்கத்துறை எப்போது நமது வீட்டுக்கு வரும் என்ற…

விந்தியா பற்றி அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மூன்று…

பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விசைத்தறி,…

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஆக.2-க்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை…

தேர்தல்களை நாங்கள் தனித்தே எதிர்கொள்வோம்: மாயாவதி

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றியது கிடையாது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இதுதான் உண்மை என்று மாயாவதி…

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்த 5 பேர் கைது!

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தாக்குதல்…

விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்புவோம்: காங்கிரஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரத்தையே முதலில் எழுப்புவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்: 10 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…