காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்: ஈஸ்வரப்பா

காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இதுபற்றி நானே பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்று பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா…

தென் கொரியா ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்: வட கொரியா!

ஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம் என்று தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங்…

நீர்வள மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: கதிர் ஆனந்த்!

நாடாளுமன்றத்தில் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) திருத்த மசோதா- 2024, மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி கதிர் ஆனந்த்…

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு `பாரத ரத்னா’ விருது: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து!

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…

நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிகழ்காலத்துக்கு அஞ்சி…

கோடி ரூபாய் கொடுத்தாலும் குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜி.வி.பிரகாஷ்

கோடி ரூபாய் கொடுத்தாலும் குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். சினிமாவில் வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கும்,…

என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினைப்பதில்லை: ஓவியா!

என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்னொருவர் தேவை என நான் நினைப்பதில்லை. நான் தனியாக இருப்பதையே விரும்புகிறேன் என்று ஓவியா கூறியுள்ளார். தமிழ் மற்றும்…

திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்: அண்ணாமலை!

பொதுமக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பதை திசை திருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு…

தேவேந்திரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு ஏமாற்றிவிட்டது: டாக்டர் கிருஷ்ணசாமி

தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்குவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்று புதிய…

மத்திய அரசுக்கு எதிராக ராமேஸ்வரத்தில் திமுக பிப்.11-ல் ஆர்ப்பாட்டம்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11 அன்று ராமேஸ்வரத்தில்,…

சென்னையில் ஜே.பி. நட்டா பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு!

சென்னையில் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் பங்கேற்க ஜேபி நட்டா…

பாஜகவுக்கு நெருக்கமான அன்புமணியே மருத்துவக் கல்லூரியை பெற்று தரட்டும்: மா.சுப்பிரமணியன்

“திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக் கூறும் அன்புமணி, இப்போது பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று…

எனது தகுதி குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா!

எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும்…

8 எம்பிக்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி அவர்களுடன் சேர்ந்து ‛லஞ்ச்’ சாப்பிட்ட பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட…

மோடி அரசு வெளியிட்டது வெள்ளை ‘பொய்’ அறிக்கை: ஜெய்ராம் ரமேஷ்!

‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று சாடியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘வேலையில்லாத் திண்டாட்டம்,…

பாரத ரத்னா விருதில் சாவர்க்கர், பால் தாக்கரேவை மறந்துவிட்டது மத்திய அரசு: சஞ்சய் ராவத்!

பாரத ரத்னா விருதுகளை அறிவிக்கும் போது சாவர்க்கர், பால் தாக்கரே ஆகியோரை மோடி அரசு மறந்துவிட்டதாக சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள்…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு…

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு!

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பிப்.12ஆம் தேதி…