தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு: மு.க.ஸ்டாலின்!

சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில்…

கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடலா?: அன்புமணி

மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள…

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்று, இரவு விருந்தளித்த பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேற்றிரவு சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பின்னர் அவருடைய இல்லத்தில் அளிக்கப்பட்ட இரவு விருந்திலும்…

வடகிழக்கு பருவமழை ஆரம்பம்: ஒரே நாள் மழையில் மிதக்கிறது சென்னை!

நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு திமுக நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய…

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவிப்பு!

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால்…

மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர்…

ஈரான் மீதான எங்களின் தாக்குதலை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

எங்களை பொருத்தவரை இஸ்ரேலின் நலன் தான் முக்கியம். ஈரான் மீது எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு…

தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க கோரி மனு: மத்திய அரசு, தேர்தல் கமிஷன் பதிலளிக்க உத்தரவு!

தேர்தலின் போது வழங்கும் இலவசங்களை லஞ்சம் என்று அறிவிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவின் மீது மத்திய அரசு மற்றும் இந்திய…

சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்று வந்த சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் ஒரு…

பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே சென்னை தத்தளிப்பு: எடப்பாடி பழனிசாமி!

“ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்”…

மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தில் தங்கலாம்: பிரேமலதா!

தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய…

மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை அரசு எவ்வாறு பாதுகாக்க போகிறது?: டிடிவி. தினகரன்!

“ஒருநாள் மழைக்கே சென்னை மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக முடக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை…

சென்னை, புறநகர் பகுதிகளில் இரு தினங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி…

உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி பங்கேற்பு!

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., பங்கேற்க உள்ளார். இது குறித்து தமிழக…

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட்டுக்கு நவம்பர்…

பாகிஸ்தான் சென்றடைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். ஜெய்சங்கரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்த ஆண்டு…

கனமழை தொடர்பாக பெறப்பட்ட 249 புகார்களில் 215-க்கு தீர்வு: தமிழக அரசு!

கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300…

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை!

கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கனமழை எச்சரிக்கையால் அனைத்து அரசு, தனியார் பள்ளி,…