யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?: சீமான்

“யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

அண்ணாமலை இல்லாம தமிழ்நாடு அமைதியா இருக்கிறது: ஆர்.பி.உதயகுமார்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும்…

போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன்

“போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில்…

மேகேதாட்டு அணை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம்!

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர்…

சென்னையில் உயிரிழந்த காவல் உதவி ஆணையர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி!

சென்னை பார்முலா-4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தபோது உயிரிழந்த காவல் துறை உதவி ஆணையரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25…

சென்னை பார்முலா-4 பந்தயத்தால் எந்தப் பயனும் இல்லை: அமர் பிரசாத் ரெட்டி!

“இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை.…

மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் பள்ளிக் கல்வித்…

‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு: சூர்யா!

‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம்…

Continue Reading

கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!

சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் தவிர்க்கவே கூடாது என்று உணவு நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் தெரியுமா? இந்த கிழங்கின் 2 தலையாய கடமை…

சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை!

ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அப்படியென்ன நன்மை தருகிறது மஞ்சள்? சீன…

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்!

எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றுவரை நம்மிடம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. நம்முடைய…

சுருண்டு விழுந்த பலியான உதவி ஆணையர்: ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால்…

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட…

காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும்: அமைச்சர் துரைமுருகன்!

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை…

ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர்…

பொத்தேரியில் போலீசார் அதிரடி சோதனை: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது!

செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் இன்று சனிக்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.…

திராவிடர் கழகத்தின் முயற்சியால்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது: கி.வீரமணி

‘திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியால்தான் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராகி வருகிறது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டர் மாயம்!

கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.…