இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை எவராலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது…

அதானி மற்றும் அம்பானி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிடட்டும்: கார்த்தி சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சி தொழில் அதிபர்களிடம் இருந்து டெம்போவில் பணம் பெற்றதாக மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்து இருந்தால்…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.…

சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை…

ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி!

“இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை…

ராஃபாவிலிருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்: ஐநா!

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, இன்று வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக…

பட்டாசு ஆலை விபத்துகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

“பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும் உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள…

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது: சென்னை உயர் நீதிமன்றம்!

சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி முன்ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “யூடியூப்…

ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்: நாராயணசாமி!

“யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தது. இந்த…

‘ராயன்’ ஜூன் – 13 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘ராயன்’ படம் ஜூன் – 13 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்…

கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு பரிசோதனை!

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள்…

நெல் கொள்முதல் நிலைய வசதிகளை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதை விடுத்து கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசுக்கு…

வாராணசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்…

நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: ஆணையர் ராதாகிருஷ்ணன்!

நாய்கள் வளர்க்க உரிமம் கட்டாயம். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடம் கிடையாது. அதனால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன்: ஆகாஷ் ஆனந்த்!

என் கடைசி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன் என்று மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.…

ரஃபாவைக் கைப்பற்ற நினைத்தால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது: ஜோ பைடன்!

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க…

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஏன் தென்னிந்தியாவிலேயே பாஜகவுக்கு முதல் எம்.எல்.ஏவை…