சாதாரண மனிதனாகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்யலாம் என நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் குறித்த…
Year: 2024
பொது இடத்தில் அப்படி செய்ததற்கு வருந்துகிறேன்: நடிகர் சிவகுமார்!
“நாங்கள் 50 ஆண்டுகால நண்பர்கள். எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என தெரிந்தும் சால்வையோடு நண்பர் கரீம் நின்றிருந்தார். தெரிந்துகொண்டே சால்வையை…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் மரணம்!
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்: அன்பில் மகேஸ்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசுப் பள்ளிகளில்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார். மதுரை அருகேயுள்ள வீரபாஞ்சானில் நேற்று மாலை…
5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்
மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக கிடைத்த தொகையை சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், திருச்சி,கரூர்,…
பாஜகவில் சேரப் போகும் அதிமுக முக்கிய தலைவர்கள் யார் என தெரியும்: உதயநிதி ஸ்டாலின்!
அதிமுகவில் இருந்து இரண்டு எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போறாங்களாம். எனக்கு தெரிந்து அவர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியாக கூட இருக்கலாம்…
தெலங்கானாவில் ரூ.500-க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் தொடக்கம்!
தெலங்கானா மாநிலத்தில் ரூ.500-க்கு மானிய விலை காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். தெலங்கானா…
ஊழல்களின் உறைவிடம் பாஜக தான்: கே.பாலகிருஷ்ணன்
“ரபேல் ஊழல் துவங்கி, சிஏஜி வெளிப்படுத்திய முறைகேடு, பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்தியிலும் அதன் அமைச்சர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்…
தமிழகத்தில் கொள்ளை அடிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி
“டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி வெற்றி பெறாது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக…
பதஞ்சலி விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டனம்!
பதஞ்சலி நிறுவன விளம்பர சர்ச்சையில் அரசு கண்களை மூடிக் கொண்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத பொருட்கள்…
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அணை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது: துரைமுருகன்
“பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…
வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிருந்தா காரத்
வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்…
2014, 2019-ல் செய்த தவறை தமிழக மக்கள் இம்முறை செய்ய மாட்டார்கள்: அண்ணாமலை!
“தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கு சென்றாலும், பாஜகவின் ஆட்சியின் சாட்சியாக மோடி, மோடி என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். 2014, 2019-ல்…
போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு: எடப்பாடி பழனிசாமி!
போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக…
தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது: ராமதாஸ்!
தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது. என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது…
வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி.தினகரன்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
காசாவில் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை: ஜெய்சங்கர்
மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும்…
