நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள உத்தரவு!

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

இன்றைய சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது: சிம்பு!

இன்றைய சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது என்று நடிகர் சிம்பு கூறினார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில்…

கவுண்டமணி மனைவிக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் விஜய்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன், கம்யூனிஸ்ட்களை கண்காணிக்க வேண்டும்: எச்.ராஜா!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன், கம்யூனிஸ்ட்களை கண்காணிக்க வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு…

உள்ளாடைகளைக் கழற்றச் சொல்கிறார்கள், இது ஜனநாயக நாடா?: சீமான்!

இந்தியா முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது என்று சீமான் கூறியுள்ளார். 2025…

கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!

மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு…

நீட் தேர்வு கட்டுப்பாடுகள் வரலாறு காணாத அத்துமீறல்: மா. சுப்பிரமணியன்!

மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக நீட் தேர்வு இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…

சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு தரவில்லை?: நீதிமன்றம் கேள்வி!

நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது சட்டவிரோத கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு…

மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கிச் சென்ற மதுரை ஆதீனத்தின் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதிய…

வைர வியாபாரியிடம் ரூ.32 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது!

சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ 32 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பல்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். மே 7 முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கும்…

Continue Reading

சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஷ்!

சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 1008…

ட்ரோலுக்கு ஆளான பகல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்!

பகல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்…

பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு: தேவகவுடா!

பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற…

வக்பு சட்டத்துக்கு எதிரான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

வக்பு சட்டத்துக்கு எதிரான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள பி.ஆர். கவாய் தலைமையிலான…

இந்திய சினிமாவில் இப்படி ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை: வேதிகா!

இந்திய சினிமாவில் ‘கஜானா’ போன்று ஒரு அட்வெஞ்சர் படம் வந்ததில்லை என்று தான் நினைக்கிறேன் என்று வேதிகா கூறியுள்ளார். ஃபோர் ஸ்கொயர்…

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று (மே.5) காலை காலமானார். அவருக்கு வயது 67. தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகத் தொடங்கி,…

நீட் அச்சத்தில் மாணவி தற்கொலை: திமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…