டிஎன்யுஎஸ்ஆர்பி எஸ்ஐ வேலைக்கு வயது வரம்பை மாற்ற வேண்டும்: அண்ணாமலை!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மொத்தம் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் 2024…

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்!

மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள…

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: எடப்பாடி பழனிசாமி!

“தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. வருகின்ற…

வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்: ஜெய்ராம் ரமேஷ்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) மசோதாவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

ஏப் 9-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

“மத்திய அரசு நமது நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும்.…

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா: சீமான்!

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…

பிரதமர் மோடி- வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும்…

சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது…

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி…

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11…

வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி!

“வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா…

இரட்டை இலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு!

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச்…

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: வைகோ!

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட…

பாஜக ஆட்சியின் முடிவில்தான் கூட்டாட்சி மலரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பு மீதான தாக்குதல்: சோனியாகாந்தி!

வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும் என சோனியா காந்தி கூறியுள்ளார். வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சி…

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன்!

மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர்…

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள், இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள…