பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் மையமாக கேரளா மாறி வருவதாகவும், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனே பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருவதாகவும் பாஜக தேசிய…

சென்னையில் ஆடிட்டர் தம்பதி கொன்று புதைப்பு: கார் டிரைவர், நண்பர் ஆந்திராவில் கைது

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும்…

‘சனாதன தர்ம’ கொள்கைகளை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்: ஆரிப் கான்

இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் மூலம் இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், சனாதன தர்மத்தை மீட்டெடுக்கவும் வேண்டியது அவசியம் என கேரள…

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது: ராஜ்நாத் சிங்

வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு மே…

கேரளாவில் குழந்தைகளை தாக்கும் “தக்காளி காய்ச்சல்”

கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 85 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரள…

காஸ் சிலிண்டர் விலை ரூ.1000, மானியமோ பூஜ்யம்: ராகுல் காந்தி

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ரூ.1000 தாண்டி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: எதிர்க்கட்சிகளுக்கு பசவராஜ்பொம்மை வேண்டுகோள்!

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறக்கூடாது என்றும், உண்மையான ஆதாரங்கள் இருந்தால் போலீசாரிடம் வழங்குங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு…

அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை: அமெரிக்கா

உக்ரைனின் கார்கிவ் நகரில் ஆயுத கிடங்குகள் மீது குண்டுவீசிய ரஷ்ய ராணுவம், அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தந்த…

டொனால்ட் டிரம்புடன் எனக்கு நல்ல உறவு இருந்தது: இம்ரான் கான்

அமெரிக்காவிற்கு இராணுவ தளங்களை வழங்க நான் நிராகரித்த பின்னரே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பிக்கப்பட்டன பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.…

இந்திய பகுதியில் நுழைய முயன்ற டிரோன் மீது துப்பாக்கிச்சூடு!

இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச…

மகா சிவராத்திரிக்கு தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது ஏன்?: மதுரை ஆதீனம்

மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும்போது தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் வாழ்த்து கடிதம்!

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.…

சென்னையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சென்னை சைதாப்பேட்டையில் கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆதீனங்கள் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதீனங்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது பட்டினபிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: அமைச்சர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக…

மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!

பெரம்பலூர் ராமநத்தம் அருகே மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்.…

மரங்களை பாதுகாக்க பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்!

தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்: வெங்கையா நாயுடு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார் பருவநிலை மாற்றத்தால்…