பஞ்சாப் மாநிலத்தில் விஐபிக்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்,…

மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு மத்திய தொகுப்பில் இருந்து நிலக்கரி வழங்காததே காரணம் என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம்…

பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது

நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை வழங்குக: மு.க ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு…

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம்: யூஜிசி

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்…

உக்ரைன்- ரஷியா போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் முயற்சி

உக்ரைன்- ரஷியா போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர், இரு நாட்டு அதிபர்களையும் சந்திக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் உக்ரைன் மீது ரஷியா கடந்த…

உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழல் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது: நிர்மலா சீதாராமன்

உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழல் பெரும் சவாலை உருவாக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா…

எழுவர் விடுதலை: ஜனவரி 27ஆம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபபிக்கும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27ஆம் தேதியன்று…

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், கடந்த…

நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம்: பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக மீண்டும் கொண்டாடப்படும். மீண்டும் ‘உத்தமர் காந்தி விருது’, ஆண்டுக்கு 6 கிராம…

புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக சதி: திருமாவளவன்

புதுச்சேரியில் ஆளுநர் மூலமாக ஆட்சி மாற்றத்தை நிகழ்ந்த பாஜக காய்நகர்த்தி வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

திமுக அரசின் தவறான முடிவுகளால் மின்வெட்டு: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க., அரசின் தவறான முடிவுகளால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர்…

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை: செந்தில் பாலாஜி

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின் தடை. 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டதாகவும் மாலைக்குள் அதுவும் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர்…

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலை முடிவுக்கு வந்த நிலையில்…

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை: தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி…

தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: சவுமியா அன்புமணி

சென்னையில் காற்று மாசுபாட்டினை தடுத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்…

தமிழ்நாட்டில் மின் வெட்டால் மக்கள் அவதி: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டில் பயின்றது போல் போலி சான்றிதழ் அச்சடித்து அரசு பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்!

வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி…