தாவூத் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு அறிவிப்பு!

நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில்…

ரூ.12,000க்கும் குறைவான சீன போன்களுக்கு தடையில்லை: மத்திய அரசு!

ரூ.12,000க்கும் குறைவான சீன ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் தடை இல்லை என மத்திய அரசு விளக்கமளித்து உள்ளது. இந்திய செல்போன் சந்தைகளில்…

உலக கடல் மட்டம் 10 அங்குலம் உயரும் அபாயம்!

கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், உலக கடல் மட்டம் 10.6 அங்குலம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை…

மறைந்த கார்பசேவு இறுதிச்சடங்கில் புடின் பங்கேற்கவில்லை!

மறைந்த முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகைல் கார்பசேவின் இறுதி சடங்கில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்கவில்லை. சோவியத் யூனியனின் கடைசி…

போர்ச்சுகலில் இந்திய கர்ப்பிணி மரணம்: சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா!

போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவை வழங்காததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.…

அரசு போக்குவரத்து கழகத்திற்கு தனியார் மூலம் ஓட்டுனர்கள் நியமனம்: ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் மூலம் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர்…

மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்கனும்: அண்ணாமலை

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று உணர்ந்துள்ள திமுக அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்கனும் என்று பாஜக மாநில…

சுங்கக்கட்டணம் உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்…

பொறியியல் கலந்தாய்வு செப்.10ல் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி!

தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை…

ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த…

கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாய் செல்வி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டம்…

என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன்: ஹேமந்த் சோரன்

என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிரான போராடுவேன் என்று, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில்…

தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா: தனியார் மருத்துவமனை அறிக்கை!

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது. தமிழ் சினிமாவின்…

சீனாவின் 26 விமான சேவைகளை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி…

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி: அன்புமணி

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்களை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சுங்க கட்டண உயர்வு…

விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா?: சீமான்

பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்களை கொச்சைப்படுத்துகிற ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு…

விவசாயிகள் பொங்கி எழுந்தால் இந்த ஆட்சி தாங்காது: ஜெயக்குமார்!

விவசாயிகளிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் விவசாயிகளை நோகடிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் இதனை பொறுக்காமல் பொங்கி எழுந்தால் இந்த…