அமெரிக்க-சீன உறவில் முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை: சிங்கப்பூா் பிரதமா்!

அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் விரைவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என சிங்கப்பூா் பிரதமா் லீ சீன் லூங் தெரிவித்தாா். அமெரிக்க…

அவசர சட்டங்களால் ஆட்சி புரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல: ஆரிஃப் முகமது கான்

அவசர சட்டங்களால் ஆட்சிபுரிவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா். கேரளத்தில் லோக் ஆயுக்த திருத்த…

‘புல்டோசர்’ நடவடிக்கை வெறும் நாடகம்: பிரியங்கா காந்தி!

நொய்டாவில் அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டின் முகப்பை புல்டோசர் கொண்டு இடித்த நடவடிக்கை வெறும் நாடகம் என்று…

முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை…

பண்டிகைக்கால தொற்று பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு பண்டிகைக்கால தொற்று பரவலுக்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. நாட்டில் வரவுள்ள…

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு!

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு!

சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள…

உக்ரைனுக்கு புதிதாக 1 பில்லியன் டாலருக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

உக்ரைனுக்கு மேலும் புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான…

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல அனுமதி!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பி.என்.எஸ். தைமூர் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல இலங்கை…

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி: ஜம்மு-காஷ்மீரில் என்ஏஐ சோதனை!

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கியது தொடா்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-ஏ-இஸ்லாமி உறுப்பினா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு…

நீதிமன்ற உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிக்கின்றனர்: கிரண் ரிஜிஜு

”உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிப்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்,” என, சட்ட…

தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்: வானதி

இந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர் என, பா.ஜ., தேசிய மகளிர் அணி…

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு!

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர்…

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை: சிவசங்கர்

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், எனக்கு கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; அதைப் பற்றி தனக்கு கவலையில்லை என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில்,…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிந்துள்ளது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொர், கடந்த…

உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல்

இன்றைய மக்களவை விவாதத்தில் உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். “உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை…

நிதிஷ்குமாருடன் கூட்டணிக்கு நாங்க ரெடி: லாலுவின் ஆர்ஜேடி!

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் விலகினால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக லாலு பிரசாத்…