சசிகலா மற்றும் இளவரசிக்கு எதிரான வழக்கை கைவிடும் வருமான வரித்துறை!

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட…

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…

சினிமாத்துறையினர் மீதான சோதனை மட்டும் பெரிய செய்தியாகிவிடுகிறது: கார்த்தி

சினிமாத்துறையினர் மீதான வருமான வரித்துறை சோதனை மட்டும் பெரிய செய்தியாகிவிடுகிறது, என்று நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளர்கள் தாணு,…

முதல் இந்தியப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!

பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புரட்சிப்…

Continue Reading

பெண்களின் வயிற்று சதை குறைய..!

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு…

Continue Reading

குழந்தைகளின் திறமையை எப்படி கண்டுபிடிப்பது?

“என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி.” என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன…

மீன் ஊறுகாய்

மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள்: மீன் (முள் நீக்கியது) – 1 கிலோ இஞ்சி – 125 கிராம் பூண்டு –…

நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம்: ராகுல் காந்தி

நாங்கள் வெறுப்பை பரப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் பிறந்த நாள் பவள விழா தாவணகெரேயில்…

சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது: ஐ.பெரியசாமி

அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஜூலை 27ஆம் தேதி…

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு மாயாவதி ஆதரவு!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஜக்தீப் தங்கருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.…

சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்: அபிஷேக் சிங்வி

வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்…

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைப்பு: செந்தில் பாலாஜி

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைக்கப்பட்டு, விசாரித்து அறிக்கை அளிக்க இருக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதுகுறித்து…

மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்கே

தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை அதிபராக…

தைவான் மீது பொருளாதார தடைகளை விதித்த சீனா!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.…

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது: ஹர்பஜன் சிங்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கூறினார். தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள்…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்!

ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள்…

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு…

அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5…