பாரம்பரிய நகைகள் பற்றி..

உணவு, உறவு என எதன் மீதான மோகமும் காலப்போக்கில் அலுத்துப் போகும். வாழும் காலம் முழுக்க அலுக்காத, ஆசை குறையாத ஒரு…

அமெரிக்க சபாநாயகர் நான்சி தைவான் சென்றதால் பரபரப்பு!

அமெரிக்க சபாநாயகர் நான்சி சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு தைவான் சென்றடைந்தார். 2-ம் உலக போருக்கு பிறகு சீனாவில் இருந்து தைவான் பிரிந்தது.…

மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல: டாக்டர் ராமதாஸ்

மின்சார கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என…

தைரியமிருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்: ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசியபோது, தைரியமிருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என்று கூறினார். மகாராஷ்டிரா…

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்து வரும் விடியா அரசு: எடப்பாடி பழனிசாமி

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என டாக்டர் அன்புமணி…

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட…

மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி சந்தித்தார். .6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள்…

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தலைவர்அல் ஜவாஹிரி பலி!

அல் கொய்தா இயக்கத் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய உளவு அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில்…

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி!

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 6 வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் மழை, வெள்ளத்தால் கடுமையாக…

மேற்கு வங்கத்தில் 3ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில அமைச்சரவை வரும் 3 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து…

அடித்தட்டு மக்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு: கனிமொழி

இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் மத்திய அரசு, சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து…

சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்திற்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத்தை, வரும் 4 ஆம் தேதி வரை காவலில்…

இந்திய பிரதமர் பங்களாவுக்குள்ளும் மக்கள் நுழையத்தான் போகிறார்கள்: ஓவைசி!

இலங்கையில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாவுக்குள் மக்கள் ஆவேசமாக நுழையத்தான் போகிறார்கள் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான…

போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், எனக்கு வீடு இல்லை: ரணில்

தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை…

ஆன்லைன் சூதாட்டத் தடை செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்: அன்புமணி

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில்…

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் மற்றும் கொரோனா!

அமெரிக்கா சென்று வந்த பெண்ணுக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருக்கும் நிலையில், அவரை பழனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி…

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம்: ஜெயக்குமார்

தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்க மட்டுமே பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி என்பதை தேர்தல் ஆணையத்திடம் கேட்க…