அக்டோபர் 1 முதல் பொதுக்குழு, கிராம கூட்டங்கள் நடத்த பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு!
வரும் அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள், ஒன்றிய, கிராம கூட்டங்கள் உள்ளிட்ட…
அண்ணாமலையை முதல்வராக்க பாஜக வலியுறுத்தியதால் கூட்டணி முறிவு: கேசி கருப்பணன்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால்தான் அதிமுக கூட்டணியை…
சென்னையில் ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
ஆசிரியர்களின் போராட்டம் வலுத்து வரும்நிலையில், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம…
அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக சார்பில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது: சித்தார்த்
ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது…
தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி!
மும்பை சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான தனது புகாருக்கு உடனடியாக பதிலளித்த மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.…
காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி
காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு காவிரி பிரச்னையை கர்நாடக காங்கிரஸ் அரசு…
காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது: சித்தராமையா
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது; காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது என்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவசர…
100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு கருணை கொலை செய்கிறது: காங்கிரஸ்
100 நாள் வேலை திட்டத்தை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து, அதை திட்டமிட்டு கருணை கொலை செய்யும் பணியில் மத்திய அரசு…
வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது: பிரேமலதா!
தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2024…
தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்: சிவராஜ் குமார்
காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்…
தூய்மையான இந்தியா, அனைவரின் பொறுப்பு: பிரதமர் மோடி
’தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை)…
இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது: அமித்ஷா
அமுத காலத்தில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார். டெல்லியில், தொழில் மற்றும்…
சென்னையில் பெட்ரோல் பங்கு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: 2 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
பாலியல் கொடுமைகளை கேள்விப்படும்போது ரத்தம் கொதிக்கிறது: ரித்திகா சிங்
பெண்கள், இளம் வயது பெண்கள், குழந்தைகளை துன்புறுத்துவது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற செய்திகளை படிக்கும்போது ரத்தம் கொதிக்கிறது…
‘சந்திரமுகி-2’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
‘சந்திரமுகி-2’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம்…
மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு ஒப்புதல்!
நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். மக்களவை, சட்டப்…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது: ராமதாஸ்
“வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
