மாரிதாஸ் தெரிவித்த கருத்து : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பா.ஜ.க. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் கடந்த 2021, டிசம்பர் 9ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில், முப்படை தலைமை தளபதி பிபின்…

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் விடுதலை!

மாட்டு தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்…

கணிதத்தில் சிறந்தது யார்: யுனெஸ்கோ ஆய்வறிக்கை

படிப்பிலும் அறிவியலிலும் ஆண்களை விட பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் என யுனெஸ்கோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலருக்கும் கணித பாடம் இன்றும் கசக்கும்…

சாக்லேட் மூலம் பரவும் புதிய நோய்: உலக சுகாதார நிறுவனம்!

சாக்லேட் சாப்பிட்ட 151 குழந்தைகளுக்கு ‘சால்மோனெல்லா’ எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடான…

இந்தியாவை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருவதால் இந்தியாவை அமெரிக்கா முதன்முறையாக கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு…

தொழில்முனைவோர் குழுவை உருவாக்குங்கள்: பிரதமர் மோடி

சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் எவரும் தொழில்முனைவோராக முடியும் என்ற சூழலை உருவாக்க அரசாங்கம் உழைத்து வருகிறது என்று பிரதமர் மோடி…

சிறையில் மரணம்: அறிக்கை கிடைத்த உடன், உரிய விசாரணை நடத்தப்படும்

சிறையில் மரணம் உடற்கூராய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல்…

கோவை கல்லூரியில் 41 மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல்

கோவையில் கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக…

தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: கண்டனம்

ரெயில்வே பணியாளர் தேர்வு- தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம். ரெயில்வே துறையில்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம்…

ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது: டி.ஜெயக்குமார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சியினர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. மறைந்த தலைவரை கொச்சை படுத்தி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என காங்கிரஸ்…

மாணவி தற்கொலை முயற்சி, கல்லூரி முதல்வர் மீது வழக்கு!

மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில்…

நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்!

நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்படும் மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும்…

31 பைசா கடன் பாக்கி: எஸ்பிஐ வங்கிக்கு உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்

குஜராத்தில் வெறும் 31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயின் நில விற்பனைக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கிக்கு…

மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பள்ளியை மூடிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பள்ளியை தலிபான்கள் மூடினர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில்…

உக்ரைனில் போலந்து நாட்டு சதி -ஜேர்மனியின் ஆயுதங்கள் -ரஷ்ய உளவுத் தலைவர் குற்றச்சாட்டு

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு முடிவடைந்த பின்னர், தலைநகர் கீவில்…

நினைத்தது நடக்கவில்லை- எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

அதிமுக உட்கட்சித் தேர்தலை முழு வீச்சில் நடத்தி பொதுக்குழு கூட்ட தயாராகி வருகிறது. உட்கட்சித் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை…

ரஷ்யா-உக்ரைன் போரைப் பற்றி நான்காவது படிக்கும் இந்திய மாணவருடைய எண்ணங்கள்

இந்தக் கட்டுரையை எழுதியவர் நீவ் தனிஷ் சின்ஹா. 10 வயதுடைய – நான்காவது படிக்கும் இந்திய மாணவர். ஆர்வமுள்ள வாசகர் நீவ்,…