வாழ்த்துக்கள் : நடிகர் சிலம்பரசன்க்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

கோலிவுட் நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University) சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக கௌரவ “டாக்டர்” பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.…

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை

பாங்காக் – சட்டவிரோதமாக வாக்கி-டாக்கிகளை இறக்குமதி செய்தல் மற்றும் வைத்திருந்தது மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறியதற்காக மியான்மரில் இருந்து வெளியேற்றப்பட்ட…

கொரோனா பணிக்கு பி.எஸ்.சி. நர்சிங் 3வது மற்றும் 4வது ஆண்டு பயிலும் மாணவர்களை பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் கோவிட் வழக்குகள் அதிகரித்து வரும் பின்னணியில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…

நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் பக்தர்களுக்கு தடை

நாகூர் ஆண்டவர் தர்காவில் ஜனவரி 13-ல் நடைபெறும் சந்தனக் கூடு விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. சந்தனக் கூடு விழாவில்…

வரும்.20ஆம் தேதி நடைபெற இருந்த பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.

தமிழகத்தில் கோவிட்-19 நிலைமை அதிகரித்து வருவதால் காரணமாக இந்த மாத இறுதியில் தமிழகத்தில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக…

தமிழ்நாட்டில் ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஜனவரி 31ம் தேதி வரை நீடிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தமிழக அரசே நடத்த முடிவு.

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அரசு மாவட்ட நிர்வாகமே நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு…

தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்…

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக…

எதை முன்னேற்றம் என்று சொல்கிறார்கள் இந்திய பெண்கள்?

மார்ச் 8, உலக மகளிர் தினம் உலகமெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மீது அக்கறையைக் காட்டும் வண்ணம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்!…

டிப்ஸ்:பாதுகாப்பான சுற்றுலாவுக்கு!

கோடையைக் கொண்டாட அற்புதமான வழி சுற்றுலா. ஆனால், பல சமயங்களில் வெளியூர் பயணங்களே வியாதிகளுக்கான அழைப்புகளாக மாறிவிடுவது உண்டு. பாதுகாப்பானச் சுற்றுலாவுக்கு…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவத்துறை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் தினசரி பாதிப்பு 12000-ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நேற்று 12,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது…

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் வரிசைப்படுத்தல் முடிந்தது

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உருவாகிய ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்று முக்கிய…

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

நீட் தேர்வு : மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

ஊரடங்கு: காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா…