பன்முகத் தன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்: கனிமொழி

நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முகத்தன்மையை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையிலேயே புத்தகத் திருவிழா நடக்கிறது என நெல்லை பொருநை புத்தகத்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி…

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த குளறுபடிகளுக்கு திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக…

தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறி சிலர் திட்டமிட்டு வீடியோக்களை பரப்பி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பீகார் சட்டசபையில்…

வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம்: முக ஸ்டாலின்!

இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை தெற்கு நோக்கி திரும்பியுள்ளதால் வருகிற மக்களவை தேர்தலில் வெற்றி நிச்சயம் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏவின் மகன் கைது!

கர்நாடகாவில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதால், பாஜக எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவாகியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர்…

குமாரவயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் நியமன உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்!

ஆகம விதிக்கு முரணாக, குமாரவயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் நியமன உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ஸ்ரீரங்கம்,…

வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள்…

பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்: கனிமொழி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். வருகின்ற…

எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம்: டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி: சசிகலா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று சசிகலா கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்…

கடல் அரிப்பை தடுக்க பனைமரம் நடும் திட்டம்: முதலமைச்சர் முக.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமைப் போர்வையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர்…

ஈரோடு கிழக்கு: முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி: ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்…

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டோம்: ஜெயக்குமார்

ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப்…

தாக்குதலின் கீழ் இந்திய ஜனநாயகம், கண்காணிப்பின் கீழ் அரசியல்வாதிகள்: ராகுல் காந்தி

பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம்…

முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்!

தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் உள்ள ஒன்பது முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். அப்போது…