பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக கவர்னருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று…

திமுக முன்னோடிகள் தங்கள் அனுபவங்களை தொகுத்து புத்தகங்களாக எழுத வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திமுக முன்னோடிகள் தங்கள் சொந்த அனுபவங்கள், கட்சியில் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை தொகுத்து புத்தகங்களாக எழுத வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.…

Continue Reading

ஆன்லைன் சூதாட்டம் தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது: அன்புமணி

தற்கொலைகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.…

மோடி ஒரு கோழை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்வேன்: பிரியங்கா காந்தி!

பிரதமர் மோடி ஒரு கோழை. இதை நான் மீண்டும் மீண்டும் சொல்வேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மோடி என்ற பெயரை…

காங்கிரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம்: ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.…

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இழிவாக பேசக்கூடாது: உத்தவ் தாக்கரே!

சாவர்க்கர் எங்களின் கடவுள் அவரை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி…

காலிஸ்தான் வன்முறை: கனடா தூதருக்கு இந்தியா சம்மன்!

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை தொடர்பாக கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால்…

அணு ஆயுதங்களை பெலாரஸ் நாட்டில் நிலை நிறுத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு!

அண்டை நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராமதாஸ்!

டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வை ஒரே மையத்தில் எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து ஏஆர் ரஹ்மான் அப்டேட்!

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து ஏஆர் ரஹ்மான் அப்டேட் கொடுத்து அசரடித்துள்ளார். வரும் 29ம் தேதி இப்படத்தின்…

பிரபல மலையாள நடிகர் இன்னொசன்ட் உயிரிழந்தார்!

மலையாள நடிகரும், முன்னாள் மக்களவை எம்பியுமான இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமான உயிரிழந்தார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல…

கச்சத்தீவில் உள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும்: ராமதாஸ்

கச்சத்தீவில் சிங்கள கடற்படையினர் அமைத்துள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ்…

வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்: கிரண் ரிஜிஜூ!

தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரையில்…

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்துள்ளார். மதுரையில் ரூ.166…

என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும்…

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வியிடம் சி.பி.ஐ. விசாரணை!

மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து…