ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று…

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: செந்தில் பாலாஜி!

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும்: ஐ.பெரியசாமி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் என்று மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல்…

அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது: பிரியங்கா காந்தி

ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது…

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலையில் முன்னேற்றம்!

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல்நிலை குறித்து குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர். புகழ்பெற்ற கர்நாடக இசை…

முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும்: நடிகர் சூரி!

முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாக எடுக்க வேண்டும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது…

ராகுல் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கும் மோடி: திருமாவளவன்!

பாஜகவின் நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்துப் பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டசபையில்…

ராகுல் காந்தி ஜெயில் தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை: எச்.ராஜா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அவராகவே வாயைக் கொடுத்து…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன: நிதி அமைச்சர் பி.டி.ஆர்!

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். தமிழக சட்டசபையில்…

Continue Reading

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தி: சு.வெங்கடேசன் கண்டனம்!

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தியை அமல்படுத்துவதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்…

சர்வாதிகாரத்தை முடிவு கட்டும் நேரம் தொடங்கி விட்டது: உத்தவ் தாக்கரே

கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு வெளியே இருக்கும்போது திருடனை திருடன் என்று அழைப்பது குற்றமாகி உள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறினார். பிரதமர்…

6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையில் கட்டணம் வசூல்: நிதின் கட்காரி

நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும். அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என மத்திய…

சட்டம் தனக்கு பொருந்தாது என நினைப்பவர்தான் ராகுல்: அனுராக் தாக்கூர்

ராகுல், தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் பாஜவுக்கோ ஒன்றிய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். எதிர்க்கட்சி…

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்: அண்ணாமலை!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்: கே.எஸ்.அழகிரி!

தவறை தவறு எனக் கூறும் துணிவு ராகுலுக்கு உண்டு. அதைக் கண்டு மோடி கோபப்படுகிறார், அச்சப்படுகிறார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,…

ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண்…