சிவசேனா விவகாரம்: தேர்தல் ஆணைய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு சிவசேனா பெயர், சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.…

ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: கம்யூனிஸ்ட்

ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இறையியல், டார்வினின் பரிணாம…

ரஷ்யாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது: ஜோ பைடன்

ரஷ்யாவால் உக்ரைனை ஒருபோதும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிபட தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யா போர்…

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் யாரையும் மதிப்பது இல்லை: ராகுல் காந்தி

பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை எனவும், யாரையும் மதிப்பது இல்லை என்றும் ராகுல்…

6 வயது முடிந்தால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்கை: மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 6 வயது நிரம்பினால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்க முடியும் என மத்திய கல்விக் துறை…

ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக வெற்றி!

ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லியின் மேயராக பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் வெற்றி பெற்றிருக்கிறார். டெல்லி மாநகராட்சியில் உள்ள…

டெல்லியில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவோம்: மம்தா பானர்ஜி

மேகாலயாவில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால், டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார். வடகிழக்கு மாநிலமான…

ஈரோட்டில் திமுக-நாம் தமிழர் கட்சியினரிடையே மீண்டும் மோதல்!

ஈரோட்டில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மண்டை உடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.…

பிரபாகரன் உயிரோடு இருக்கும் செய்தியை அறிவித்தது குறித்து பழ.நெடுமாறன் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு அறிவிக்கும் செய்தியை அறிவித்ததன் பின்னணியை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்…

மார்க் ஆண்டனி ஷூட்டிங் விபத்தில் உயிர் தப்பிய விஷால்!

மார்க் ஆண்டனி பட விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ட்விட் செய்துள்ளனர். த்ரிஷா இல்லன்னா…

பிரபல மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் மரணம்!

பிரபல மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகையாகவும்…

காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது: கவர்னர் ஆர்.என்.ரவி!

‘காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது’ என சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக…

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர்: சீமான் கண்டனம்

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் வாக்காளர்களை அரசியல்…

தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ரூ.5 கோடி பரிசு: டாக்டர் ராமதாஸ்

தமிழை எங்கேயாவது பார்த்தேன் என்று சொல்பவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை…

பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

அதானி குழும மோசடி தொடர்பான விசாரணையின் நிலவரம் என்ன என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி விடுத்துள்ளது. இந்திய தொழிலதிபர் கவுதம்…

ராணுவ வீரர் படுகொலை: ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார்.…

தமிழ்நாட்டில் குண்டு வைப்போம்: பாஜக போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்!

சென்னையில் நடந்த பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக அரசுக்கு மிரட்டல் விடுத்து பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியனுக்கு கண்டனங்கள்…