என் தந்தையை நீக்கியது இந்திரா காந்திதான்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த எனது தந்தையை இந்திரா காந்தி அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமைச்சர்…

பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம்: பிரியங்கா

காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்புவோம் என்று பிரியங்கா கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும், நெசவும் பாதுகாக்கப்படும்: சீமான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேளாண்மையும் பாதுகாக்கப்படும், நெசவும் பாதுகாக்கப்படும். விவசாயிகளே விவசாயிகளை தோற்கடித்தால் எங்களை யார் ஜெயிக்க வைப்பார்கள் என்று ஈரோட்டில்…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் பலி!

அமெரிக்காவில் வெவ்வேறு அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு பச்சிளம் குழந்தை, பேராயர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.…

சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். ஈரோடு…

மோடியின் சலுகையால் தான் இரட்டை இலை கிடைத்தது: திருமாவளவன்

எதிர்கட்சியாக கூட அதிமுக களத்தில் இல்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் விசிக தலைவர்…

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் ஒரு லட்சம் பேர் பலி: அன்புமணி

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளனர் இதற்கு காரணமாக மதுக்கடைகளை மூ வேண்டும்…

இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

இந்திய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும், தேர்தல் ஆணையர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த…

கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: குஜராத் அரசு!

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்…

ரஷ்ய தாக்குதலுக்கு இடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் பயணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா நிச்சயம் தோல்வியடையும் என ஜோ…

வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா- ஜப்பான் ராணுவத்தினர் போர் ஒத்திகை!

வடகொரியா அடுத்தடுத்து நடத்தியுள்ள ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் சூழ்துள்ள நிலையில் ஐநா பாதுகாப்பு கூட்டத்தை விரைவாக கூட்ட வேண்டும்…

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்: மெட்டா

டுவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக பிரபலமான நபர்கள்,…

நாகாலாந்து கவர்னராக இல.கணேசன் பதவியேற்றார்!

நாகாலாந்து மாநிலத்தின் 21-வது கவர்னராக இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார். 14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த…

அ.தி.மு.க.வில் இப்போது இரண்டாவது தர்ம யுத்தம் நடந்து வருகிறது: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம்…

Continue Reading

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததை ஏற்று, தேர்தல் தொடர்பாக…

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். மார்ச் 5-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு…

திருச்சியில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு!

திருச்சியில் காவலரை அரிவாளால் வெட்டிய ரவுடிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தேடப்படும் குற்றவாளிகள்…