எதிர்க்கட்சிகள் ஒரே வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரலாம்: சசி தரூர்

அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே வேட்பாளரை நிறுத்தினால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி தரலாம் என்று சசி தரூர் கூறினார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி!

அமெரிக்காவின் மிசிசிப்பி நகரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் உயிருடன் கைது செய்துள்ளனர்.…

கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மீன்பிடிக்க சென்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டில்…

ஈரோடு கிழக்கில் திமுக-நாம் தமிழர் இடையே கடும் மோதல்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி…

சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சிவசனேவின் பெயர் மற்றும் வில் அம்பு…

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது: நிதிஷ் குமார்!

யாராவது மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பிபிசி நிறுவனங்களில் கடந்த…

ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: உச்சநீதிமன்றம்!

பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துதல் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை…

ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும்: அமைச்சர் பொன்முடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஈரோடு…

தமிழகத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு

தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. தென்காசி…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரை-கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜனாதிபதியை வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும்,…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை!

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ”நான் முதல்வன்” திட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமைச்…

தமிழக மீனவர் கொலை: தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது: சீமான்

கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மீனவர் கொலை தொடர்பாக…

நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயலால் 8 பேர் பலி!

நியூசிலாந்தை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கேப்ரியல்…

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு நோய் அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

கொரோனாவிற்கு பின் மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர்…

பிபிசி அலுவலகத்தில் சோதனை: விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்: வருமான வரித்துறை!

பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்…

துருக்கியில் 9 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தாய், 2 குழந்தைகள்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும்…

விக்ரமின் ‘தங்கலான்’ புகைப்படங்கள் வைரல்!

விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரமின் ‘தங்கலான்’ புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. நடிகர்…

நடிகர் ராஜ்கிரண் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்!

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராஜ்கிரண் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், அவரது மனைவியை மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…