ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்க வேண்டும்: கங்கனா ரனாவத்
ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் ‘டுவிட்டர் புளூ’ வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க்…
Continue Reading
ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை நங்கள்தான் வழங்கினோம்: ஈரான்
உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்தும் ஆளில்லா விமான குண்டுகளை தாங்கள்தான் வழங்கியதாக ஈரான் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து டெக்ரானில் நடைபெற்ற…
இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சென்னை:…
கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மக்கள் முற்றுகை!
என்.எல்.சி., அதிகாரிகளுடன் வந்த கலெக்டரை ஊருக்குள் வர விடாமல் தடுத்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு…
அமைச்சர்களின் வாய் கோளாறால் தான் அரசு தவிப்பு: அண்ணாமலை
அமைச்சர்களின் வாய் கோளாறால் தான், அரசு தவிக்கிறது; பொய் சொல்லாமல் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என,…
