
போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம்: டிஜிபி
போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர்: மோடி
அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா…
ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூல்: கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை
கோயம்பேடு பகுதியில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை…
அம்பேத்கர் சிலை அருகே கொடி கட்டியதற்கு எதிர்ப்பு: பாஜக- விசிக மோதல்
அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை ஒட்டி கோயம்பேட்டில் அவருடைய சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இருகட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜக மற்றும்…
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி…

ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஜிலென்ஸ் குழுவின் விசாரணையின்…

மாணவர்களுக்கு பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது: அன்புமணி
மாணவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம்…

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழக அரசு!
இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது.…
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இன்றைய தினம்…
தமிழக பள்ளிக் கல்வி துறை பெயரில் போலி சான்றிதழ்: ஆவணங்கள் ஆய்வு
மத்திய பணியாளர் தேர்வாணையம் வழியே, மத்திய நிறுவனங்களில் சேர்ந்த பலர், தமிழக பள்ளிக் கல்வி துறை பெயரில் போலி சான்றிதழ் வழங்கிய…

அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் 2 சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து இந்தியா கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து…
இலங்கைக்கு இந்தியா மேலும் நிதி வழங்க முடிவு!
இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை…

நமது புனிதமான அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு எனது அஞ்சலிகள்: ராகுல் காந்தி
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கரின் 132வது…

தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர்…

மத கலவரத்தை துாண்டியதாக திக்விஜய் சிங் மீது, மேலும் நான்கு வழக்குகள்
மத கலவரத்தை துாண்டியதாக, காங்., – எம்.பி., திக்விஜய் சிங் மீது, மேலும் நான்கு வழக்குகளை, ம.பி., போலீசார் பதிவு செய்துள்ளனர்.…

ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டோம்: உக்ரைன் அறிவிப்பு!
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷியக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை…

இந்தியாவும் இஸ்ரேலும் எனது வெளியேற்றத்தை மிகவும் கொண்டாடின: இம்ரான் கான்
இம்ரான் கான் பதவி விலகிய பின்னரும் பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான்…