தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவ, மாணவியரின் கல்வியோடு திமுக அரசு விளையாடுகிறது என முன்னாள் முதல்வர்…
Category: தலைப்பு செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: ராமதாஸ்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும், நிலையான தேர்வு அட்டவணை மற்றும் கூடுதல் சீர்திருத்தம் தேவை என…
வெற்றிக்கனியோடு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம்: செல்வப்பெருந்தகை!
மீண்டும் வெற்றிக்கனியோடு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் 7…
ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: நயினார் நாகேந்திரன்!
“தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில்…
பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல்…
தூத்துக்குடியில் திமுகவினரின் ரேஷன் அரிசி கடத்தல் பிஸ்னஸ் அமோகம்: அண்ணாமலை!
தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகள் சிலர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழப்பு: குழு அமைத்து விசாரணை: மா.சுப்பிரமணியன்!
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…
மோடியின் வெறுப்பு பேச்சால் ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் போல ஆகிவிடும்: கனிமொழி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் தலித் வரலாற்று மாதம்…
வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைக்க உதயநிதி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருவதோடு, வெப்ப அலையும் வீசி வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?: டிம்பிள் யாதவ்
புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார் என்று டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பினார். புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர்…
வாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!
வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்…
பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை: வானதி சீனிவாசன்!
பிரதமர் மோடி பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும், ராகுல் காந்தி தான் தி.க மாவட்ட செயலாளர் போல பிரிவினைவாதம் பேசி…
மணிப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய சாலை சேதம்!
மணிப்பூர் மாநிலம் காங்போகி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின்பு, மாவட்டத்தின் சபர்மீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது: ராகுல் காந்தி!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய சமூக நீதி…
ரேஷன் அரிசிக் கடத்தலை திமுக அரசு ஊக்குவிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுகவினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்றும்,…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் மோடி: ப.சிதம்பரம்!
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை, மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா?” என காங்கிரஸ் மூத்த தலைவர்…
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி!
“எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறிக்க நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டில்…
கொளுத்தும் கோடை வெயில்: நீர், மோர் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…
