மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக…
Category: தலைப்பு செய்திகள்
பிரதமர் மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டு: கி. வீரமணி!
முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் பிரதமர் மோடி மீது நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் கி. வீரமணி கூறியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர்…
Continue Reading
எதிர்த்து பேசுபவர்களை கொல்ல துடிக்கிறது, பா.ஜ.க: மம்தா பானர்ஜி
எதிர்த்து பேசுபவர்களை பா.ஜனதா கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ துடிக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்கு வங்காள…
மோடியின் உத்தரவாதம் உலகளாவியது: ஜெய்சங்கர்!
மோடியின் உத்தரவாதம் இந்திய எல்லைக்குள் அடங்காது, அது உலகளாவியது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். வெளிநாடுகளிலும், போர் பதற்றம் நிலவும்…
நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான்
“ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க…
திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது: அண்ணாமலை
“திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது” என்று பாஜக…
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது: ஜெயக்குமார்!
“தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும்” என்று அதிமுக…
நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்?: பிரியங்கா காந்தி!
நாம் கடவுள் ராமரை வணங்குவது ஏன்? என்பது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கமளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேர்தல்…
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு!
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்…
வாக்கு வங்கி அரசியலுக்காக சர்ச்சை கருத்துகளை பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி!
“அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பொதுக்கூட்ட பேச்சு…
வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்!
“இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…
ரேஷனில் வழங்கப்படும் பொருட்களின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!
‘ரேஷனில் வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும், மளிகைப் பொருட்களையும் ரேஷன் கடைகளில் மூலம்…
உண்மையை வெளிப்படுத்தியதால் இண்டியா கூட்டணியில் பீதி: பிரதமர் மோடி!
“மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த…
மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில்10 பேர் பலி!
மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின்போது நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில்…
மதுரையில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.…
மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணி: அன்புமணி கண்டனம்!
வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி…
கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு: அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு!
கடலூரில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொய் செய்தியைப் பரப்பிய குற்றச்சாட்டில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள…
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை பதவி…
