இலங்கையில் சிறைபட்டுள்ள மீனவர்களை மத்திய அரசு தலையிட்டு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன்…
Category: தலைப்பு செய்திகள்
அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிந்த நீலகிரி போலீஸார்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அதிமுகவினர் மீது உதகை போலீஸார் பொய் புகார் பதிவு செய்துள்ளனர். அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச்…
கணேசமூர்த்தி இப்படி எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டார்: வைகோ
“எம்.பி சீட் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. இன்னும் பல ஆண்டுகள்…
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது!
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய…
பானை சின்னம் கோரி விசிக மேல்முறையீடு: இன்று பிற்பகலில் விசாரணை!
பானை சின்னம் கோரி விசிக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை செய்ய உள்ளது.…
ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பி கணேசமூர்த்தி காலமானார்!
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர்…
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு!
சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு…
அமைச்சர் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வேட்பாளர் புகார்!
வேட்புமனுத் தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை…
காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும்: அமித் ஷா
காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம்…
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்: நாம் தமிழர்!
விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டிப்பது முறையல்ல. அதனை நீக்க வேண்டும். அனைவருக்கும் உலகத்தரமான கல்வி வழங்கப்படும்…
தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலையில் போட்டி!
வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…
போதைப்பொருள் கடத்தவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!
“போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது” என்று…
சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது: மு.க.ஸ்டாலின்!
“சட்டவிரோதமாகச் சீனப் பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனப் பட்டாசுகளை பாஜக அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை” என்று விருதுநகரில் நடந்த…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அறிக்கையாக வழங்க உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க தமிழக…
கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா,…
ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்: ஆ.ராசா!
“ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்” என நீலகிரி எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.…
கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்: சீமான்
“கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
கோவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றே வேண்டினேன்: அண்ணாமலை!
கோவையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என வேண்டவில்லை என பாஜக வேட்பாளர் அண்ணாமலை சொன்னதைக் கேட்டு சட்டென ஷாக் ஆனார்கள் வானதி…
