லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி…
Category: தலைப்பு செய்திகள்
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது வழக்கு!
நீலகிரி லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடும் நிலையில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி…
‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி!
உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக பணியாற்றிய…
ஜம்மு – காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் டாக்சி கவிழ்ந்து 10 பேர் பலி!
ஜம்மு – காஷ்மீரில் டாக்சி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
பாஜக ஆட்சி தொடர்ந்தால் மக்களுக்கு பேராபத்து: திருமாவளவன்!
பாஜக ஆட்சியை தூக்கியெறிய வேண்டும். தொடர்ந்தால் பேராபத்தை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று திருமாவளவன் கூறினார். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில்…
ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன்: கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின்…
அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டது குறித்து தேர்தல் அலுவலர் விளக்கம்!
கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில்…
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம்: சீமான்
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் தேர்தல் பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை…
தேர்தல் விதிமீறல் தொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு!
தேர்தல் விதிகளை மீறியது, மக்களுக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிவி.தினகரன்…
மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை: எடப்பாடி பழனிசாமி
மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது…
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
140 கோடி மக்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை: மோடி!
நீதித்துறையின் மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையடுத்து பிரதமர் நரேந்திர மோடி…
அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது: மல்லிகார்ஜுன் கார்கே!
மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்…
கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க உத்தரவு!
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்…
கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை: சீமான்
மைக் சின்னத்தை தூய தமிழில் ‘ஒலிவாங்கி’ என்று சொல்லும் போது மக்களுக்கு புரியாத நிலை. மைக் என்று சொல்லவேண்டி இருக்கிறது என…
மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு: ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் மீது மீண்டும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில்…
டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க சதி: அரவிந்த் கெஜ்ரிவால்!
அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுபான…
எங்கள் தகுதி குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கனிமொழி!
தொடர்ந்து பொய்களைப் பேசிவரும் அண்ணாமலைக்கு எங்கள் தகுதி குறித்து பேச அருகதை இல்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.…
