மகளிர் மசோதா நடைமுறைக்கு வர பலவருடங்களாகும்: ப.சிதம்பரம்

மகளிர் மசோதா சட்டமாகியிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வர பலவருடங்களாகும். இது ஒரு கேலியான மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்…

ஆசிரியர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுக்கு அரசு முயலவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…

எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்!

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லக்கடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை…

அண்ணாமலையை முதல்வராக்க பாஜக வலியுறுத்தியதால் கூட்டணி முறிவு: கேசி கருப்பணன்

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால்தான் அதிமுக கூட்டணியை…

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி

காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு காவிரி பிரச்னையை கர்நாடக காங்கிரஸ் அரசு…

காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது: சித்தராமையா

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது; காவிரி நீரை திறக்கும் உத்தரவை ஏற்க முடியாது என்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவசர…

100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு கருணை கொலை செய்கிறது: காங்கிரஸ்

100 நாள் வேலை திட்டத்தை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து, அதை திட்டமிட்டு கருணை கொலை செய்யும் பணியில் மத்திய அரசு…

வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது: பிரேமலதா!

தேமுதிகவை இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2024…

தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்: சிவராஜ் குமார்

காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்…

அரசின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: எடப்பாடி பழனிசாமி

“சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்கு, அலட்சியத்தாலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு…

சமூகநீதி பற்றி தமிழக அரசு பேசலாமா?: ஆளுநர் ஆர்என் ரவி!

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தலைவியாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் தேர்வான நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சூழலில்…

அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை முற்றுகை: வாட்டாள் நாகராஜ்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் ‘கேஆர்எஸ் சலோ’ போராட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி…

ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரக் கோரி மேனகா காந்திக்கு இஸ்கான் நோட்டீஸ்!

‘நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’ என பாஜக எம்.பி. மேனகா…

சித்தார்த்தை அவமானப்படுத்திய கன்னட அமைப்பினருக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்!

நடிகர் சித்தார்த்தை பெங்களூரில் கன்னட பிரமுகர்கள் மிரட்டியதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி…

அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில்…

வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை, தலா ரூ.10 லட்சம் தர நீதிபதி ஆணை!

வாச்சாத்தி மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…

சித்தார்த் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசாதது ஏன்?: வன்னி அரசு

பெங்களூரில் நடிகர் சித்தார்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் புகுந்து கன்னட அமைப்புகள் கலாட்டா செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…