மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார். முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம்…

போதை ஸ்டாம்பு, மாத்திரை விற்ற கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது!

சென்னை அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார்…

சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும்: பிரதமர்

நகரங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பான இடங்களை கண்டறிந்து, அங்கு சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என, பிரதமர் நரேந்திர…

ஆயுா்வேதம் என்பது வாழ்வின் அறிவியல்: ராம்நாத் கோவிந்த்

நாட்டின் கிராமப் பகுதிகளில் ஆயுா்வேத சிகிச்சை முறைக்கு மாற்றாக சிறந்த சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை. எனவே, ஆயுா்வேதத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க…

குஜராத் மாடலை நாடு ஆச்சரியத்துடன் பாா்க்கிறது: அமித் ஷா!

குஜராத் மாடல் வளா்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பாா்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில்…

கேரளாவில் பரவும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்: ஒருவர் பலி

கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு…

நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அண்ணாமலை

நீட் தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம் என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கான…

இந்திய அஞ்சல் துறை ட்ரோன்கள் மூலம் பார்சல் டெலிவரி!

ட்ரோன்கள் மூலம் பார்சல்களை அனுப்பும் சோதனை முயற்சியை இந்திய அஞ்சல் துறை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நகரங்கள், கிராமங்கள்,…

மின்வெட்டு பிரச்னை: நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி!

மோடி பிரதமரான பின்னர் முதன் முறையாக நிலக்கரியை மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது. அதனால் வரும்காலங்களில் மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னைக்கு…

வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி: ஓ.பி.எஸ். கண்டனம்

விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை வரி விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது…

என் தந்தையை குறி வைக்க என் மீது தாக்குதல்: கார்த்தி சிதம்பரம்

என் தந்தை சிதம்பரத்தை குறிவைக்க, என்னை தாக்குகின்றனர் என, கார்த்தி சிதம்பரம் கூறினார். இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- என் மீது…

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்…

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தாரை வார்க்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல்…

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்…

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு!

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து…

நைஜீரியாவில் சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் பலி!

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி வாழ்த்து பெற்றார்!

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ள அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை இன்று காலை அவரது இல்லத்தில்…