கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாட்கள் சிபிஐ காவல்!

சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு…

பழங்குடியினருடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனம்!

உதகமண்டலம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்மண்ணின் பூர்வகுடிகளாக தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த வரவேற்பின் போது தோடர்களுடன் இணைந்து அவர்களது…

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு பாமக, பாஜ ஆதரவு!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவுக்கு, பாமக ஆதரவு அளிக்கும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணம் நம்ம முதல்வர் தான்: க.பொன்முடி

திருவாரூர் கீழ வீதியில் நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, பேரறிவாளன் விடுதலை குறித்து சில கருத்துகளைப்…

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய…

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்!

5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்! எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம்…

கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

கோவை வஉசி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவங்கி…

பேரறிவாளன், வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன பேரறிவாளன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி…

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும், சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை விமான நிலையம்…

போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை: கோத்தபய ராஜபக்சே!

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோத்தபய ராஜபக்சே…

ரஷ்யா விமான நிறுவனங்களுக்குத் தடை விதித்த இங்கிலாந்து!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், ரஷ்ய விமான நிறுவனங்கள் மீது இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து…

அமெரிக்காவிலும் குரங்கம்மை தொற்று உறுதி!

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை…

உக்ரைன் வீரர்கள் 1,730 பேர் சரண்; மரியுபோல் நகரை கைப்பற்றிய ரஷ்ய படை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின்…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது: சீமான்

பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் உள்ள 6 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீமான் தலைமையில் நடந்த நாம் தமிழர்…

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்

பேரறிவாளனுக்கு மீள்வாழ்வளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

எடப்பாடி பழனிசாமி மட்டரக அரசியல் செய்கிறார்: தங்கம் தென்னரசு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டரக அரசியல் செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கம்…

Continue Reading

அ.தி.மு.க.வின் சாதனைகளை தி.மு.க. சாதனையாக சொல்வதா?: ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்…

ஜிஎஸ்டி கவுன்சில் சட்டம் இயற்ற மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம்

ஜிஎஸ்டி கவுன்சில் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது போலவே மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம்…