நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்: பிரதமர் நரேந்திர மோடி

டென்மார்க் நாட்டில் அங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார்…

விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு: முதல்வர் விளக்கம்!

திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை…

பல்லக்கில் ஆதீனத்தை சுமப்பதெல்லாம் மரியாதை குறைவா: எடப்பாடி பழனிச்சாமி

பல்லக்கில் சுமப்பது மரியாதை குறைவு கிடையாது எனவும், தருமபுரம் ஆதினத்தை பல்லக்கை சுமக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக…

இலங்கைக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய்!

இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி கூறினார். தமிழ்நாடு…

9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும்!

1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்று பள்ளிக் கல்வித்துறை…

டென்மார்க்: டிரம்ஸ் இசையை வாசித்து மகிழ்ந்தார்பிரதமர் மோடி!

டென்மார்க்கில் இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், டிரம்ஸ் இசையை வாசித்து மகிழ்ந்தார். ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு…

மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்!

மரியுபோல் உருக்காலை மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளது. கிழக்கு உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் பலியாகி உள்ளனர்.…

பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் அறிக்கை மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

நீர்மூழ்கி கப்பல் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகியது!

இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டத்தில் இருந்து பிரான்ஸ் விலகிக் கொள்வதாக அந்நாட்டு கடற்படை நேற்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு…

தேர்தல் வருவதால் பாஜக மோதலை தூண்டிவிடுகிறது: அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அப்பகுதியில் இன்று இரவு வரை…

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடக்கம்!

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிகாரபூர்வ இல்லத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. கடந்த 2013-ம் ஆண்டு, கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில்…

இந்தியாவின் நிலைமை சரியில்லை: மம்தா பானர்ஜி

இந்தியாவின் நிலைமை சரியில்லை என்றும், எனினும் பயப்படாமல் போராட வேண்டும் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க தலைநகர்…

அனைத்து சிறைகளிலும் ‘ஜாமர்’ பொருத்த வேண்டும்: மத்திய அரசு

சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ‘ஜாமர்’ பொருத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. சிறையில் செல்போன்…

உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள்: பிரதமர் மோடி

உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி 3 நாள்…

டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்கின்

டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின்…

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்

விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும்…

இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி : விஜயகாந்த்

இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…