ஜல்லிக்கட்டு வழக்கு: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிகட்டு தொடர்பான வாதங்களை அடுத்த மூன்று வாரத்தில் அனைத்து தரப்பினரும் அறிக்கையாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காட்சிப்படுத்தும் விலங்குகள்…

தமிழ்நாடு வட இந்தியா போல் மாறக்கூடாது: அன்புமணி

விருத்தாச்சலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து…

தமிழகத்துக்கு வரும் யூதா்களைத் தாக்க திட்டமிட்ட பிஎப்ஐ: என்ஐஏ

தடை செய்யப்பட்டுள்ள பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பினா் தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை, குறிப்பாக யூதா்களைக் குறிவைத்து தாக்குதல்…

சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா?: அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். இது…

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை: திரெளபதி முா்மு!

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை நாடாக விளங்குவதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா். இந்திய வெளியுறவுத் துறையில் பயிற்சி…

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர் தலையீடு அதிகரிப்பு: ராகுல்

நம் நாட்டில் எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், கவர்னர்களின் தலையீடு அதிகரித்துள்ளது என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். கேரள மாநிலத்தில்…

சீமான், திருமாவளவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஹெச்.ராஜா!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி என்றும், அவருக்கு சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தான் கொம்பு சீவிவிடுவதாக பாஜக மூத்த…

சீன அதிபர் வந்தபோது போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு…

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்பு: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக…

காா்களில் 6 ‘ஏா்பேக்’ கட்டாயம் என்ற விதிமுறை ஓராண்டுக்கு ஒத்திவைப்பு!

காா்களில் 6 ஏா்பேக் (காற்றுப் பை) கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருவதை ஓராண்டுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.…

36வது தேசிய விளையாட்டு குஜராத்தில் வண்ணமயமான துவக்கம்!

குஜராத்தில் தேசிய விளையாட்டு திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. குஜராத்தில், தேசிய விளையாட்டு 36வது சீசன் நடக்கிறது. இதில் 28…

வன்முறையால் சேதம்: பிஎப்ஐ ரூ.5.20 கோடி செலுத்த கேரள உயா் நீதிமன்றம் உத்தரவு!

வன்முறையில் ஏற்பட்ட சேதங்களுக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநில அரசால் மதிப்பீடு செய்யப்பட்ட இழப்பீடாக ரூ.5.20 கோடியை மாநில…

ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டு சிறை!

மியான்மர் நாட்டின் ரகசிய சட்டத்தின் கீழ் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு…

நியாய விலைக்கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

நியாயவிலைக் கடை பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை…

நாம பெத்த பிள்ளைக்கு அவங்க பேர் வைக்கிறாங்க: எடப்பாடி பழனிச்சாமி

திராவிட மாடல் என்று சொல்வதற்கு ஸ்டாலின் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, நாம் பெற்ற பிள்ளைக்கு யாரோ…

யோகா பயிற்சிகளும் மனித வாழ்வை முன்னேற்ற கூடிய கல்வி: ஈஷா

யோகா பயிற்சிகளும் மனித வாழ்வை முன்னேற்ற கூடிய கல்வி என்ற அடிப்படையில், அதன் கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறுவதிலிருந்து விலக்கு…

திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம்!

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம்…

ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளோம்: பிரதமர் மோடி

குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரத்தை பாஜக அரசு உயர்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி…