உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல்!

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்தார். தமிழக மின்சாரத்துறை…

பிரதமராகும் ஆசை இல்லை: நிதிஷ் குமார்

பிரதமராகும் ஆசை இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே நோக்கம் என, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்து உள்ளார். 2024 ஆம்…

தென் கொரியாவில் சூறாவளி; மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

தென் கொரியாவில் மணிக்கு 290 கி.மீ., வேகத்தில், ‘ஹின்னம்னார்’ சூறாவளிப் புயல் நெருங்கி வருவதை அடுத்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று…

பாரத் ஜோடோ யாத்திரை மன்கி பாத் போன்றதல்ல: ஜெய்ராம் ரமேஷ்

பிறர் பேசுவதை மட்டுமே கேட்கப் போகிறோம் என்பதற்கு, பாரத் ஜோடோ யாத்திரை ஒன்றும், ‘மன்கி பாத்’ போன்றதல்ல. பேச்சு, போதனை, நாடகம்…

வரலாறு காணாத மழையால் தவிக்கும் பெங்களூரு!

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல்…

ஜனநாயகத்தின் மீது பாஜக அரசு தொடா் தாக்குதல்: பிரகாஷ் காரத்!

ஜனநாயகத்தின் மீதும், மதச்சாா்பின்மையின் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் தொடா் தாக்குதல் நடைபெற்று வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்…

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்…

பயங்கரவாதி மரணம்; இந்தியாவுக்கு பாகிஸ்தான் சம்மன்!

பயங்கரவாதி தபாரக் உசேன் மரணத்திற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டர்…

காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில்…

தமிழ் அகதிகளை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த குழு அமைப்பு!

இலங்கையில் நடந்த உள் நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர சிறப்பு குழுவை…

பிரிட்டன் பிரதமர் ஆகிறார் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…

ரெயில்வே தேர்வில் தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்: அன்புமணி கண்டனம்

போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்: சைலேந்திர பாபு!

சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கடந்த…

கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்: சீமான்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்தார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த…

நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது மரங்களை ஏன் வெட்ட வேண்டும்?: ஐகோர்ட்டு

நவீன தொழில்நுட்பம் இருக்கும்போது மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சியை சேர்ந்த கண்ணன், மதுரை…

சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்: கி.வீரமணி

‘சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்’ என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில்,…

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 46 பேர் பலி!

சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை…

டெல்லி ராஜபாதை ‘கடமை பாதை’ என பெயர் மாறியது!

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராஜபாதை இனி கர்த்தவ்யா பாத் (கடமை பாதை) என்று அழைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைநகர்…