ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே…

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குஜராத் மாநிலத்தில்…

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதலில் 22 பேர் பலி!

உக்ரைனின் சாப்ளின் நகர் ரயில் நிலையத்தில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர், 50க்கும்…

ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கிய பின்லாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்!

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது வீட்டில் தோழிகளுடன் மதுபோதையில் ஆட்டம் போட்ட சர்ச்சை அடங்குவதற்குள் அவர் ஆபாச புகைப்பட சர்ச்சையிலும்…

திமுக கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பு வேலை செய்யும் பள்ளிக் கல்வித்துறை: அண்ணாமலை

அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ.,…

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு…

மின் கட்டண உயர்வு அறிவிப்பை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

மின் கட்டண உயர்வு அறிவிப்பை கைவிட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார் இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார்!

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 நாள்…

நீதிபதிக்கு வேற வேலை இல்லைனு நினைச்சீங்களா?: அதிமுக வழக்கால் நீதிபதி கோபம்!

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக தொடர்பாக வழக்குத்…

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்: இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனுவாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என…

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை…

சென்னையில் கிக் பாக்சிங் போட்டியில் ஒருவர் பலி!

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் எதிரணி வீரர் தாக்கியதில், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான…

பாஜக கட்சியில் சேர்ந்தால் ரூ.20 கோடி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் 20 கோடி ரூபாய் தருவதாக அக்கட்சி மூத்தத் தலைவர்கள் ஆசை வார்த்தை…

பாஜகவினரின் சர்ச்சைப் பேச்சு இதுவே கடைசியாக இருக்க வேண்டும்: ஓவைசி

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி அசாதுதீன் ஓவைசி…

சுவிஸ் வங்கியில் 814 கோடி டிபாசிட்: அனில் அம்பானிக்கு நோட்டீஸ்!

சுவிஸ் வங்கியில் இரண்டு ரகசிய கணக்குகளில் ‘டிபாசிட்’ செய்து உள்ள பணத்துக்கு, 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பிரபல…

காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் பதவி விலகல்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சமீப காலமாக சில தலைவர்கள்…

ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் சிக்கிய 2 ஏ.கே.47 துப்பாக்கிகள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ்…

இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது: பிரதமர் மோடி!

இந்தியாவில் மருத்துவமும் ஆன்மிகமும் ஒன்றிணைந்தது என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் அம்ரிதா பன்னோக்கு அதிநவீன சிறப்பு…