வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு!

துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு…

சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ

சென்சார் செயலிழந்ததால் எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது பூமியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்-02 & எஸ்.எஸ்.எல்.வி. டி-1…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை முனையத்துக்கு அழைத்து செல்ல பஸ்கள் வரவில்லை. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு…

தமிழகத்தில் பாஜக மாற்றத்தை கொண்டு வருகிறது: வானதி சீனிவாசன்

தமிழக அரசால் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு…

எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்: மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பொய் மூட்டையை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிட்டு இருப்பதாக கூறி, அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…

மணிப்பூரில் 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து!

மணிப்பூரில் வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2…

எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, புவி…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த திமுக பேரணியில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர்…

காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு!

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவ தளபதி…

கியூபா நாட்டில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கி தீ விபத்து!

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் 80 பேர் காயமடைந்தனர். கியூபா நாட்டில்…

2024ல் பாஜக வென்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது: திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். சமூக…

இந்த உலகம் தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது: பாபா ராம்தேவ்

இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது என்று, தடுப்பூசி குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்து…

புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு லடாக் அரசின் விருது!

லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு…

ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது: ஆதித்யா தாக்கரே

மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு “சட்டவிரோதமானது” என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில்…

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி!

பாலஸ்தீனின் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால்…

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து…

இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

வரவிருக்கும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் 75வது சுதந்திர…

தேசியக் கொடி ஏற்றும்படி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் சொல்ல வேண்டும்: அண்ணாமலை

திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…