துணை ஜனாதிபதி அலுவலகத்தில் வெங்கையா நாயுடுவுடன் ஜெகதீப் தன்கர் சந்தித்து பேசினார். நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு…
Category: செய்திகள்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்!
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை முனையத்துக்கு அழைத்து செல்ல பஸ்கள் வரவில்லை. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு…
எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்துவிடுகிறார்: மா.சுப்பிரமணியன்
மக்களை தேடி மருத்துவ திட்டம் பற்றி பொய் மூட்டையை எடப்பாடி பழனிசாமி அவிழ்த்துவிட்டு இருப்பதாக கூறி, அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்…
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக பேரணி!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த திமுக பேரணியில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர்…
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து…
இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி
வரவிருக்கும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் 75வது சுதந்திர…
தேசியக் கொடி ஏற்றும்படி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் சொல்ல வேண்டும்: அண்ணாமலை
திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
