ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க…

சுகாதார துறைக்கு 4 லட்சம் முக கவசங்கள் வழங்கிய ஈஷா!

ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் இன்று வழங்கப்பட்டது.…

ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை: சி.வி.சண்முகம்!

அதிமுக தலைமை அலுவவகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவுப் பரிசுகள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார். கடந்த…

ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்ததாக ஈரோடு சுதா மருத்துவமனையின் உள்ள ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களுக்கும் அறைக்கும் வைக்கப்பட்ட சீலை…

கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியாவிடம் 3 மணி நேரம் விசாரணை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு ஆஜராகிய நிலையில் அவரிடம்…

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கைது!

சோனியா காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.…

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ விபத்து!

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள்…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றுப் பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று…

இலங்கையில் போராட்டங்கள் முடிவுக்கு வராது: ப.சிதம்பரம்!

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கையில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக அரசு…

விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி

நெய் மற்றும் தயிர் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

இந்திய எல்லையான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைக்க சீன திட்டம்?

இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட…

இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பதவி விலகுமாறு அதிபராக இருந்த…

200 கோடியை எட்டிய கொரோனா தடுப்பூசி: பிரதமர் பாராட்டு!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை நாட்டில் 200 கோடியை எட்டியதையடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும்…

நீட் தேர்வு மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம்: மேலும் இருவர் கைது!

கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவப் படிப்பு…

ஆவின் பொருட்கள் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது!

ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய உப பொருள்களான விலையை இன்று முதல் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை…

இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய…