குரங்கு அம்மை நோய்க்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகார அமைப்பு!

உலகம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஆப்பிரிக்காவில் இதுவரை 5 இறந்துள்ளதாக உலக சுகாதார…

ஜாா்க்கண்டில் பெண் எஸ்ஐ. வாகனம் ஏற்றி படுகொலை!

ஜாா்க்கண்டில் கால்நடை கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் துறை பெண் உதவி ஆய்வாளா், வாகனம் ஏற்றி கொல்லப்பட்டாா். இதேபோல், குஜராத்தில் வாகன…

அமித் ஷா படத்தை பகிர்ந்த அவினாஷ் தாஸ் கைது!

பூஜா சிங்காலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்ததற்காக மும்பையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அவினாஷ் தாஸ்…

துரோகச் செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: சீமான்!

கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச் செயலை தி.மு.க அரசு உடனடியாகக்…

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு!

இலங்கை நாட்டின் புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள…

அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 11…

குட்கா ஊழல்: 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்கும் சிபிஐ!

அதிமுக முன்னாள அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ திட்டமிட்டு தமிழக…

நுபுர் சர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை உத்தரவு!

பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு…

காவலர்களின் சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது: டி.ஜி.பி.

காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும். காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை…

சொத்து வரி, மின் கட்டண உயர்வு: 25ந் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 25.07.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம்…

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு…

உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு கழகத்தின் தலைவராக மகிழ்கிறேன்: மு.க.ஸ்டாலின்

இயக்கத்தைக் கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உதயநிதி சிறப்பாக வருவதை கண்டு…

நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாகிஸ்தான் நபர் கைது!

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை…

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்…

உக்ரைன் போர் பட்டினியை ஒழிக்கும் முயற்சியை தடம் புரள செய்யும்: இந்தியா

உக்ரைனின் தீர்க்கப்படாத நெருக்கடி, பட்டினியை ஒழிக்கும் சர்வதேச அளவிலான முயற்சியை தடம் புரள செய்யும் என ஐ.நா.வில் இந்தியா கூறியுள்ளது. சர்வதேச…

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்: இம்ரான்கான்

நாட்டில் நியாயமான பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டன…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…