பெரியார் பல்கலைக்கழக தேர்வு சர்ச்சை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைவராகக் கொண்டு குழு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு மையம் மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த குரூப் -4 தேர்வு நிலமங்கலம் ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என…

Continue Reading

அக்னிபாத் வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி…

எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.…

விடியல் அரசுன்னு சொல்லி இப்படி இடியை இறக்கிட்டீங்களே: தினகரன்

வாக்குறுதி அளித்தது வேறு, இப்போது மக்கள் தலையில் இடியை இறக்குகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? என டி.டி.வி.தினகரன்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்ட…

மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார்: சசிகலா

மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார், என்று சசிகலா கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக உத்தேசித்துள்ள நிலையில் பல…

மின்கட்டண உயர்வை தாங்க முடியாது: ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை…

இலங்கையில் இருந்து 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம்…

தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி!

எதிரிகளால் யூகிக்க முடியாத ஆயுதங்கள் வரும் காலங்களில் இந்திய ராணுவ வீரர்களிடம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சஞ்சய் ராவத்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.…

சக போலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ் சரணடைந்தார்!

மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் உடன் பணிபுரியும் 3 போலீசாரை சுட்டுக்கொன்றார். தலைநகர் டெல்லியில் ஹைதர்பூர் மாவட்டத்தில் நீர்…

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை!

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால்…

மார்க்பர்க் எனும் புதிய வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோன வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன் தற்போது அடுத்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு…

பாகிஸ்தானில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 19 பெண்கள் பலி!

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம்…

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அவரது பெற்றோர்…

ஓ.பி.எஸ். வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவி பறிப்பு!

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை…

பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் ஷர்மா மனுதாக்கல்!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச…